K.E.W.A வின் இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாக தேர்வு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது .


கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மூத்த ஜமாத்திலிருந்து பிரிந்து அண்மையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இது நாள் வரையில் நான்கு நபர்களோடு நடந்துக் கொண்டிருந்தது.ஆனால் பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்தால் இன்று பொறுப்பாளிகளை நிர்ணயித்து வெளியிட்டது .இதன் விபரம் முழுமையாக விரைவில் அறிவிக்கப்படும் .

மேலும் ,குவைத் ஷர்க் பகுதியில் ஆப்பிள் உணவு விடுதிக்கு எதிராக அமைந்துள்ள பூங்காவில்  5 :30௦ துவங்கப்பட்டு இந்த நிகழ்சி 50 நபர்கள் கொண்ட உறுப்பினரோடு நடந்தது .முதலில் பித்ரா வசூலைப்பற்றி விளக்கங்களும் தனித்து வசூலைப்பற்றி விளக்கமளிக்கப்பட்டது அதன் பிறகு இப்தூர் நிகச்சி துவக்கி மக்ரிப் தொழுகை முடிந்து ஆரம்பம் செய்து ,அமைப்பினுடைய ஆரம்பமும் அதன் நோக்கமும் ,செயல்பாடுகளைப்பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது .

இதன் பிறகு இறுதியாக நிர்வாகிகளை தேர்வு செய்து வெளியிடப்பட்டது . இந்த நிகழ்ச்சி சுமார் ௩ மணி நேரம் வரை நீடித்தது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்