திரு ராகுல் காந்தி இன்று குவைத் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் அப்துல் லதிப் அல் பதரை சந்தித்தார்


"நன்றி" படம் குவைத் இந்தியன் இணையதளம் .
திரு ராகுல் காந்தி இன்று குவைத் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் அப்துல் லதிப் அல் பதரை  சந்தித்தார் அவரிடம் குவைத்   கலாச்சார உறவுகளை மற்றும் இந்திய குடியரசு வசிக்கும் மக்களிடையே கல்வி சமூக உறவுகளை போன்றவை  பல்வேறு வழிகளில்  வலுப்படுத்த விவாதிக்கப்பட்டது.மேலும் 


இக் கூட்டத்தில் குவைத், இந்திய தூதரான் திரு சதீஷ் மேத்தா ,ராகுல் காந்தியின் அரசியல் செயலாளர் திரு கனிஷ்கா சிங் இவர்களுடன் குவைத் பல்கலைக்கழகதினுடைய பொதுச் செயலாளர் பதர் தியாப் ,மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணை வேந்தர் மருத்துவர் ஹசன் சித்து ,கல்வியாளர்கள் ஆராய்ச்சி நிபுணர்கள் ,போன்றவர்கள் கலந்துக்கொண்டு இதைப்பற்றி விவாதித்துக்கொண்டனர் .
"நன்றி "தகவல் :-{KUNA}

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்