தற்போது கட்டிய சுவர் சிலவு !வண்ணம் தீட்டிய வரவிலான சிலவு அதிகாரமான தகவல் .


அண்மையில் வாகனம் மோதி நொறுங்கிய சுவரை வாகன் ஓட்டியிடம் பணம் வசூலிக்காமல் ஏமாற்றம் கண்ட பெருமை நம்முடைய ஊருக்கு கிடைத்தாலும் ,மக்களின் ஆதரவினால் கிடைத்திட்ட தொகையால் சுவர் கட்டி பெருமிதம் கொள்ள முடிகிறது .இன்றைய நாள் வரையில் யார் கட்டுவது எப்படி கட்டியது புரியாத புதிரில் இன்று அது நம்ப தாக்கும் முறையில் அம்பலமாகியது .

அண்மையில் பள்ளி வாசலுக்கு வண்ணம் தீட்ட பணம் வசூலிக்கப்பட்டது அந்த பணம் மீறவே அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள பெருதுவக்க உதவுகிறது .சேமிக்காமல் ஆட்டையை போட்டு !சிறிய ஓட்டியாவது தெரியுமா?காட்டியே விற்றிடலாம் கூற்றைப்போல இல்லாமல் அவர்களுக்கு மாறாக ஊருடைய வளர்சிப்பநிகளில் ஈடுபட்டிருக்கும் தோழமைகளுக்கு இத்தருணத்தில் பாராட்டிடவே கடமைப்பட்டுள்ளேன் .


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்