இந்திய மண்ணிலிருந்து ,அந்நிய மண்ணிற்கு வருகைப்புரிந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பேண ஒருக் கருத்தரங்கத்தில் சொற்பொழிவையாற்ற வருகைத்தந்திருக்கும் அமைச்சர்களின் வருகையால் குவைத்தில் அமைந்து, செயல்பட்டுக்கொண்டிருக்கும் அத்துனை அமைப்புகளையும் இந்த அமைப்பின் மண்டல பொதுச் செயலர் சகோ..முஜிபுர் ரஹமான் அழைப்பு விடுத்துள்ளார் .
மேலும் புதன்கிழமை வந்திறங்கி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா .ஜவாஹிருல்லாஹ் மற்றும் அசுலம் பாஷா இன்று மதியம் மிர்காப் ஜும்மா பள்ளியில் குத்பா பிறகு நடக்கவிருக்கும் பயானிலும் அதன் பிறகு அல் -ராவ்தா பள்ளியில் 4.00 மணி அளவில் சொற்பொழிவையாற்ற உள்ளதால் .
இங்கு பெருவாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அயம்பேட்டை ஜமாத்தாரையும் ,கூனிமேடு ஜமாத்தாரையும் அழைப்பு விடுத்தது மட்டுமின்றி இதர அமைப்புகள் ,ஜமாத்களை ஒன்றிணைக்க வேண்டி முயற்சித்து அழைப்பு விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
கூடுதல் தகவல் தொடர்புக்கு :+ 965 99851036