குவைத்தில் இருக்கும் அமைப்புகளுக்கு த.மு.மு .க /ம.ம .க அமைப்பினர் அழைப்பு !

இந்திய மண்ணிலிருந்து ,அந்நிய மண்ணிற்கு வருகைப்புரிந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பேண ஒருக் கருத்தரங்கத்தில் சொற்பொழிவையாற்ற வருகைத்தந்திருக்கும் அமைச்சர்களின் வருகையால் குவைத்தில் அமைந்து, செயல்பட்டுக்கொண்டிருக்கும் அத்துனை  அமைப்புகளையும் இந்த அமைப்பின் மண்டல பொதுச் செயலர்  சகோ..முஜிபுர் ரஹமான் அழைப்பு விடுத்துள்ளார் .

மேலும் புதன்கிழமை வந்திறங்கி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரா .ஜவாஹிருல்லாஹ் மற்றும் அசுலம் பாஷா இன்று மதியம் மிர்காப் ஜும்மா பள்ளியில்  குத்பா பிறகு நடக்கவிருக்கும் பயானிலும் அதன் பிறகு அல் -ராவ்தா பள்ளியில் 4.00 மணி அளவில் சொற்பொழிவையாற்ற உள்ளதால் .

இங்கு பெருவாரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் அயம்பேட்டை ஜமாத்தாரையும் ,கூனிமேடு ஜமாத்தாரையும் அழைப்பு விடுத்தது மட்டுமின்றி இதர அமைப்புகள் ,ஜமாத்களை ஒன்றிணைக்க வேண்டி முயற்சித்து அழைப்பு விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

கூடுதல் தகவல் தொடர்புக்கு :+ 965 99851036

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்