இரங்கல் செய்தி !- ஜனாபா -சைனுன்பீ காலாமானார் .



இன்ன லில்லாஹி வஇன்ன இளைஹி ரஜிஹூன் !

inna lillaahi vaainna ilaihi raajihoon !

திடீர்நகரில் வசித்துவந்த மர்ஹூம் ஜனாப் .அப்துல் காதர் அவர்களின் துணைவியார் ஜனாபா -சைனுன்பீ வயது 60, இன்று ஆறு மணி அளவில் வந்தவாசியில் தன்னுடைய மகனுடைய வீட்டில் காலமானதாக அவர்களின் குவைத்தில் வசிக்கும்  புதல்வனான சகோ . சான்பாஷா அவர்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் இணையதளத்திற்கு செய்தியினை  வழங்கியுள்ளார் .

மேலும் அன்னையின் உடல் வந்தாவசி அடக்கஸ்தலத்தில் அடக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் .மேலும் விபரம் அறிய :+965 99117469.தொடர்புக்கொள்ளவும் .

அன்னை செய்த அத்துனை பாவங்களையும் மன்னித்து ,உயரிய சொர்க்கத்தில் அடைய வேண்டி பிரார்த்திக்கும் அந்த குடும்பத்தில் ஒருவனாகவும் இஸ்லாம் நெறியுகுந்து இறந்த அம்மைக்காக பிரார்த்தனை செய்பவனாக !மரணம் அவர்களுக்கு இன்று நெருங்கிவிட்டது நாளை பின்னே தொடர்ந்து செல்ல இருப்பதை நினைவுக்கூறி டவே .....!-மரணக்க்கூற்றாகும் .!வாழ்வில் நிலையில்லை !உலகம் வெளிச்சம் இருப்பிடமில்லை !இறுதியின் நிலையான வாழ்வு மண்ணறையே .!

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்