கடல் வழி சரக்கு கப்பலின் மூலம் கொண்டு வரப்பட்ட மது பாட்டல்கள் பறிமுதல் .

குவைத் துறைமுகத்தில் மது பாட்டில் 1554 அட்டைப்பெட்டிகளோடு ஏற்றி வந்த சரக்கு கப்பலில் , கப்பல் கண்காணிப்பு காவல் துறையினரால் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த மது பாட்டில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்டதாகவும் .சந்தேகப் பேரில் பிடித்து அவரை விசாரித்ததில் பல ஆதார தகவல்கள் சிக்கி உள்ளது .அந்த நபர் குவைத் நாட்டை சார்ந்தவராவார்அவரை பல்வேறு குற்றசாற்றின் கீழ் கைது செய்து புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்