குவைத் இஸ்திக்ளால் பகுதியில் மூன்று நாட்களாக அவதி !


குவைத் சார்க் பகுதியே அமைந்திருக்கும் தமிழர்கள் குடியிருக்கும் மிகவும் பிரசத்தியானப் பகுதி இஸ்திக்லாலாகும் இப்பகுதில் கடந்த இரண்டு ,மூன்று நாட்களாக மின்சாரத்தையும் குடி தண்ணீரையும் அரசால் துண்டிக்கப்பட்டுள்ளது .அதனால் அப்பகுதி வாழ் வெளிநாட்டை சார்ந்தவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது வருந்ததக்கது .

மேலும் அப்பகுதியில் இரவு நேரங்களில் சோதனை அட்டை பரிசோதனை மட்டும் சட்டத்திற்கு எதிரானவர்களின் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளதால் உரிமை விசா பெற்று வந்தவர்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகி  தங்கிருக்கும் அறையோடு முடங்கியுள்ளனர் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்