குவைத் முதல் ரிங் ரோட்டில் துல்லியமாக படம்பிடிக்கும் நவீன கேமரா !

குவைத் முதல் ரிங் ரோட்டில் புள்ளிக்கு ,புள்ளி துல்லியமாக படம்பிடிக்கும் நவீன கேமரா வரும் ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி முதல் பொருத்தப்பட்டு இயங்க இருக்கிறது .

சீறிக்கொண்டு வேகத்துடன் செல்லும் வாகனத்தை கண்காணிக்கும் நோக்கத்துடன் பொருத்தப்பட்ட இந்த கேமரா ஒரு வாகனத்தின் இடையிலிருந்து மற்றொரு வாகனத்தை துள்ளியமாக படம் எடுப்பதுமட்டுமின்றி  அதி விரைவாக செல்லும் வாகனத்தின் வேகத்தின் செயல்பாடுகள் குறித்து மிக விவரத்துடன் அதை காண்பிக்கும் .

மேலும் ஒன்றிற்கும் ,இரண்டிற்கும் மத்தியில் வேகத்தை கணக்கெடுக்கும் என்பதாகவும் கண்காணிப்பு காவல்துறை தெரிவித்துள்ளது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்