சகோதரர் ஜின்னாஹ் அவர்கள் கூனிமேடு குரலுக்கு கடிதம் !



அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்ட திட்டத்திற்கு எதிராக முரணாக நடக்கின்றவர்கள் என்றும் இஸ்லாத்தை முழுமையாக அறியாதவர்களாக நிர்வகிப்பது இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை எனவும் சூசகமாக அந்த கடிதத்தில் பதிவு செய்துள்ளார் .மேலும் அந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கவேண்டும் எனவும் புதிய நிர்வாகம் இஸ்லாம் வழிமுறைகள் அறிந்து இருப்பவராக இருக்கவேண்டும் எனவும் இக்கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்