அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்ட திட்டத்திற்கு எதிராக முரணாக நடக்கின்றவர்கள் என்றும் இஸ்லாத்தை முழுமையாக அறியாதவர்களாக நிர்வகிப்பது இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை எனவும் சூசகமாக அந்த கடிதத்தில் பதிவு செய்துள்ளார் .மேலும் அந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கவேண்டும் எனவும் புதிய நிர்வாகம் இஸ்லாம் வழிமுறைகள் அறிந்து இருப்பவராக இருக்கவேண்டும் எனவும் இக்கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . ஒரு க...
-
குவைத் :அனைத்துப்பகுதியில் மாத இறுதி கணக்கெடுப்பிற்காக காவல் துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 8672 வாகனங்கள் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட...
-
அண்மையில் மயிலாடுதுறை பாபா நாசத்தை சார்ந்த சகோதரருக்கு பின்தொடர்ந்து தற்போது மேலும் ஒருவருக்கு இணையதளம் ரத்த தானத்தை ஏற்பாடு செய்து வழங்கிய...
-
நமது இந்திய நாடு அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று 65 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் சாதிய ஆதிக்கத்திலிருந்து இன்னும் விடுதலை பெறவில்ல...