கைக்கு எட்டியது கை சேதாரமாச்சி !

குவைத்:-ஹவல்லியில் பிரசத்தி பெற்ற வணிக வளாகமான அல் ரிஹாப் வணிக வளாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் நெரிசல் இருந்தப்பொழுது ஓர் குவைத்துடைய பணப்பை தவறிவிட்டது .அதன்பிறகு அதை கண்டெடுத்த ஓர் இந்தியர் அந்த பணப்பையை எடுத்துக்கொண்டு அதிலிருந்த பணத்தை மறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் அதைப்பற்றி கூற அவர் அவரின் ஆலோசனையாக பணத்தை எடுத்துக்கொண்டு அதிலிருக்கும் வங்கி கணக்கு அட்டையை மற்றும் இதர அத்தியாவசையுடைய அட்டைகளை உடைத்து தூக்கி எறிந்திவிடுக்கூற அவர் சொல் பேச்சைக்கேட்டு அந்த இந்தியரும் உடைத்து தூக்கி எரிந்து விட்டார் .

பணப்பை தவறவிட்டு தேடி அலைந்து கிடைக்காமல் அவதிப்பட்ட அந்த குவைத்தி வளாக கண்காணிப்பாளர்களை சந்தித்து கண்டு பிடிக்கும்பக்டி கோரியுள்ளார் .அவர்கள் அவரின் கோரிக்கையை ஏற்று காணொளி பிடிப்பு கண்காணிப்பு காமெரா மூலம் பார்த்ததில் அவர் எடுத்தது உறுதி செய்யப்பட்டது .இருப்பினும் அவன் யார் எந்த கடையில் வேலை செய்கிறான் என்பதை அறியாத வளாக கண்காணிப்பாளர் அனைத்து கேமாராக்களின் கடும் சோதனையால் உடைக்க  சொல்லியவருடன் வீட்டுக்கு செல்லும்போது பிடிக்கப்பட்டார் . 

மேலும் குவைத்தியை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் குவைத்தி அவர் மீது எந்த புகாரும் காவல்நிலையத்தில் அளிக்க முன்வரவில்லை .அவருக்கு பணப்பியுடன் வங்கி கணக்கு அட்டை மற்றும் திருப்பி தந்தாள் போதும் கூற நடந்த வற்றை அந்த இந்தியர் விளக்க அதற்கு அபாராதமாக அந்த குவைத்தி ஐம்பது தினாரை வழங்குமாறு கேட்டுள்ளார் வேறு வழியின்றி ஐம்பது தினார் கொடுத்தப்பிறகு இந்த பிரச்னைக்கு முற்றானது .

அன்று மேலும் அரை தினாரை அந்த இந்தியர் முன்னிலையில் கடந்துள்ளது கேமரா அச்சத்தில் அதை எடுக்காமல் விட்டுள்ளார் .இறுதியில் கைக்கு கிடைத்தது கை சேதாரமாகப் போச்சி ~!

சகோதரர்களே தங்களுக்கு முன்னிலையில் எப்பொருள் கிடைத்தாலும் அருகிலிருக்கும் நிர்வாக மேலிடத்தில் தந்துவிடவும் .தாங்கள் எடுத்துக்கொண்ட பொருள் ஒரு வேலை தங்களுடைய வாழ்க்கையை சீறடிக்க வந்த சோதனைப் பொருளாகக் கூடும் .கைப்பேசி ,கணினி போன்ற இதரப்போருளின் மூலம் ஈர மேச்சிலை தொண்டையில் போகுமே ஒழிய வயிற்று பசியினை நிரந்திரமாக போக்க முடியாது .!அதற்கு இந்த சம்பவம் எடுத்துகாட்டு !நல்லவன் இருக்கையில் ஐம்பது தினார் சேதாரத்துடன் போச்சி !அது வே வேறு குவைத்தி திருடன் கூறி அதில் பத்தில்லை நூறு இருந்து கூறி பழி சுமத்தி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தால் அதனால் வாழ்க்கையே பாடாகிபோயிருக்கும் !

பிறர் பொருளை ஆசைப்பட்டால் நம்பொருள் இழுக்க நேரிடும் என்பதற்கு எடுத்துக்காட்டு இதைவிட நல்ல உதாரணம் கிடைக்காது .ஆகவே விழிப்பாய் இருப்போம் .,பிறர் பொருளை எடுக்க மறுப்போம் !

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்