ஞாயிறு மாலை :மிர்காப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் "தீ "!


படம் .நன்றி :இந்தியன்ஸ் இன் குவைத் இணையதளம் .

குவைத் :மிர்காப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும்  அடக்கு மாடு கட்டிடத்தில் திடீர் தீ பற்றியது.இந்த விபத்து மூன்று மணிக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் சிறிது சிறிதாக பற்றிய தீ சில மணி நேரத்தில் நான்கு மாடிகளை பிடித்து எரிந்தது .இந்த தீயை மீட்க தீயை மீட்கும் பாதுகாப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை மீட்டனர் .இந்த தீயால் இரண்டு தீயணைப்பு படையினர் இருவருக்கு பழுத்த காயம் ஏற்பட்டது .உடனடியாக அவர்களுக்கு ஷர்க்கில் அமைந்துள்ள அல் அமீரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது .எவ்வித உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்த்ததாக தீயணைப்புத்துறை மேல் அதிகாரி கலீல் அல் அமீரி தெரிவித்தார் . விபத்திற்கான காரணங்கள் தெரியவில்லை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூடுதல் தகவல் தெரிவித்தார் . -நன்றி ":தகவலுக்கு :" KUNA "

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்