10 ,+2 ,கூனிமேட்டிலையே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை தட்டிச் செல்ல அழைக்கிறது !


பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் கூனிமேட்டிலையே அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை சமர்பிக்கமாறு கூனிமேடு குரல் கேட்டுகொள்கிறது .இது வரையில் கூனிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி ,A.L.M உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அல்லாது கூனிமேட்டிலிருந்து ,புதுவை காலாப்பட்டு ,கனக செட்டிகுளம் ,அனுமானத்தை ,மரக்காணம் போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று இருப்பின் அவர்கள் உடனடியாக தங்களுடைய மதிப்பெண்ணை கூனிமேடு குரலுக்கு சமர்பிக்கமாறு கேட்டுக் கொள்கிறோம் .
மேலும் கூனிமேடு குரல் வாசகர்கள் இதைப்படித்து கூநிமெட்டில் உள்ள பட்டி தொற்ற்டிஎல்லாம் பரப்பி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கண்டெடுக்க கேட்டுக்கொள்வதுடன் அவைகளுடைய கல்வித்தரத்தை உயர்த்த தங்களால் முடிந்த சீறியப் பணியை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

எங்களால் அறிந்தவர்களை நாங்கள் தேர்வு செய்து ஊக்கப்பரிசினை வழங்கும் முன் விடுபட்டு போய்விட்டது ,ஒருபட்சமாக செயல்படுவது பின்னே கூறாமல் அதை அறிந்து முன்னே தகவல் தெரிவித்தால் அந்த மாணவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும் விதமாகவும் அமையும் .

ஆகவே இதுப்போன்ற சேவையில் ஊரும்,கூனிமேடு அமைப்புகளும் ,பஞ்சாயத் தலைவர்களும் ,பஞ்சாயத் நிர்வாகிகளும் இந்த இணைய தளத்துக்கு ஒத்துழைக்க வேண்டுமாறு கேட்டுகொள்கிறோம் .



(இந்த சான்றிதழ் சாதி அடிப்படையில் தருவதல்ல !நீதியின் அடிப்படையில் ! நன்றி பாராட்டி வழங்கப்படுகிறது .தாங்களுடைய மதிப்பெண்ணை சமர்பிக்க வேண்டிய முகவரி !அத்துடன் புகைப்படம் மற்றும் பெற்றோரின் தகவல் ,வீட்டு முகவரி உட்பட சமர்பிக்க வேண்டும்.)

koonimedukural@gmail.com
kavingnermubarak@gmail.com 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்