குவைத் :நிறுவனத்தில் மற்றும் வெளியே பணிப்புரிபவர்கள் சோதனை அட்டையின்றி வெளியே செல்ல வேண்டாம் .


அண்மையில் குவைத் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் பேரில் நடத்தப்படும் சோதனைகள் மிகுந்த கண்டிப்பிற்குரியதாக உள்ளதால் குவைத்தில் பணிப்புரியும் தொழிலாளர்கள் தாங்கள் வெளியே செல்லுகையில் சோதனை அட்டையின்றி வெளியே செல்ல வேண்டாம் .

மேலும் வீட்டு அனுமதி விசாவில் வெளியில் பணிப்புரியும் அன்பர்கள் ,தங்களுடைய உரிமையாளரை அவாப்போது தொடர்புக்கொண்டு பேசிக் கொள்வது மிக அவசியமாகும் .அதுமட்டுமின்றி ஓர் வேலை அகப்பட்டால் என்ன காரணம் கூற வேண்டாம் என்பதை விளக்கி கொள்ளவும் அச்சமயம் தாங்கள் அளிக்கும் தகவலும் ,தங்களுடைய உரிமையாளர் அளிக்கும் தகவலும் ஒற்றை கருத்தாக இருக்கும் பட்சத்தில் தங்களை மீட்டு வர இலவாகும் .

சட்டத்திற்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பவர்கள் ,உடனே அதிலிருந்து விலகிக் கொள்வது அவசியம் .நீங்கள்அரசின் அனுமதியின்றி அரசுக்கு ஏதிராக ஈடுபடும் ,மது ,மாது ,சூது இவ்விசயத்தில் கவனத்தை கொள்ளவும் .இதனால் தாங்கள் மட்டும் அவதிப்படாமல் தங்களுடைய குடும்பமும் பாதிப்பிற்குள்ளாக நேரும் .

கடைத்தெருவுக்கு ,மறைமுக இடத்தில் புகைப்பிடிக்க செல்லுகையில் தங்களுடன் சோதனை அட்டை எடுத்து செல்லவும் .மேலும் தங்களுக்கு அனுமதி அட்டை அவகாசமுள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்துக்கொள்வது இன்றியாமையாகும் . தாயகம் செல்ல நினைக்கையில் அதற்கு முன்பு தங்களுக்கு ஏதாவது பயணத்தை இடையூறு உள்ளதா பரிசோதனை செய்தப்பின் பயணச் சீட்டை தயார் செய்யவும் . தங்கள் நலனில் கூனிமேடு குரல் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்