குவைத்:ஹவல்லி ,நுகரா பகுதியில் சட்டத்திற்கு விரோதமானவர்கள் 187 நபர்கள் கைது !


குவைத் நுகரா பகுதியில் நேற்று இரவு காவல்துறை மூன்று மணி நேர சோதனை துரித நடவடிக்கை மேற்கொண்டதில் ஆசியர்கள் மற்றும் அரபியர்கள் மொத்தம் 187 நபர்கள் சட்டத்திற்கு விரோத நடவடிக்கையில் சிக்கினர் . மேலும் இந்த நடவடிக்கை ஹவல்லி அனைத்து பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்