சமீபத்தில் அதிக மதிப்பெண் பெற்ற இரு சகோதரரும்.மேலும் கூனிமேட்டில் அமைந்துள்ள எ.எல் எம் பள்ளி விழுப்புரம் மாவட்டத்திளையே இரண்டாவது இடம் பிடித்திருப்பதர்காகவும் ,பல்லாண்டு வருடமாக இயங்கி வரும் கூனிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தற்போது உயர்நிளைப்பல்லியாக மாறி இருப்பதை கவனத்தில் கொண்டிருக்கும் இந்த இணையதளம் அவர்களை ஊக்கவித்து உற்சாகப்படுத்த திட்டமிட்டுள்ளது ,
அதனால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி நினைவுப்பேழை வழங்க உத்தேசிக்கப்பட்ட நிலையில் அதை அறிந்து இந்த இணையதளத்துடன் கைகோர்க்க KEWA அமைப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் .அதேப்போல கூனிமேட்டிற்காக சமூக சேவையில் முன்னோடியாக திகழும் அமைப்புகள் இதுப்போன்ற வற்றில் இணைந்து செயல்பட வேண்டுமாய் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறது .
இந்த சான்றிதழ் தற்போது கூனிமேட்டின் கல்வித்தரத்தை மாணவர் மத்தியில் அதிகரிக்கவும் ,மேன்மேலும் அதன் வளர்சிக்காணவும் உறுதணையாக இருக்கும் என்பதால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உற்சாகப்படுத்தி ,ஊக்கவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது .மேலும் கூனிமேட்டிலே இருந்து இயங்கி வரும் பள்ளிகளுக்கும் ,சிறப்பாக பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கும் நன்றிப்பாராட்டி சான்றிதழையும் ,நினைவு கேடையமும் வழங்கப்படும் ,
மேலும் நல்ல தரமான கல்வியை வழங்கும் பள்ளிகளுக்கும் இதுப்போன்ற வற்றால் ஊக்கவிக்கப்படும் .ஆண்டுக்கு ஒருமுறைத் தரவும் வருடாவருடம் கல்வி என்கின்ற சான்றில் ,மாணவர்களுக்கு ,மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மேலும் ,கூநிமெட்டில் ஊருக்காக எவர் மிகச் சிறப்பாக வருடாவருடம் சமூக சேவை எந்த அமைப்பு செய்து வருகிறதோ அவர்களுக்கும் வழங்கப்படும் .
அதுமட்டுமின்றி இந்த இணையதளத்துக்கு நேரம் கருதாது தன்னார்வத் தொண்டு சேவை செபவர்களுக்கு ,செய்தி மற்றும் தகலவல் அறிந்து தெரிவிப்பர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்க திட்டமிட்டுள்ளது ,.
இதன் வரிசையில் முதன் முறையாகவும் முதலாகவும் இறைவன் பெயரோடு கல்வியில் முன்னேற்றம் அடைய வைக்க வேண்டும் நோக்கத்துடன் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்படும் .அதுமட்டுமின்றி கூநிமேட்டிளையே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை இனம் கண்டு அவர்களையும் ஊக்கவிக்கப்படும் .இதற்காக கூநிமேட்டிற்காக தன்னலம் கருதாது உழைத்துக்கொண்டிருக்கும் அமைப்புகள் இதில் இணைந்து ஊக்கவிக்க முன்வரவேண்டும் .