குவைத் சனிக்கிழமை : கேரளா கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த திரு.ஸ்ரீஜேஷ் என்பவர் அவருக்கு வயது 31,குவைத்தில் கைத்தான் பகுதியில் வசிக்கும் அவர் சம்பவ அன்று உடனிருக்கும் கேரளா நண்பர்கள் தனிமையில் விட்டு வேலைக்கு சென்றப்பிறகு தூக்கு போட்டுக்கொண்டதாக அவருடன் வசிக்கும் நண்பர்கள் தெரிவித்தனர் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் அறை நண்பர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .அதன் பிறகு அவரின் சடலம் {அதல் ஜனாகிய} பிரேதம் கையோகப்படுத்தும் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளது அந்த சகோதரர் தையல் கடையில் தையலராக பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் எதனால் தூக்கு போட்டுக்கொண்டார் என்பது காரணம் என்னவென்பது தகவல் இதுவரை தெரியவில்லை .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
1.ஆயிசு நூறு 2.காக்கை கத்தினால் தபால் வரும் 3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம் 4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில்...
-
அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . ஒரு க...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
இமாம் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது , “தௌஹீத் , இறைத் தூது , விதி , ஈமானின் கடமைகள் போன்ற விடயங்களில் நபி (ஸல்) அவ...
-
டெங்கு நோய் கொசுவால் பரவக்கூடிய தோற்று நோயாகும். இந்த நோய் தொற்றுவதனால் சீரிய சுகாதார பாதுகாப்பு இல்லாவிடில் (உயிரை துறந்திட )மரணிக்க வைக்க...
-
சிந்திக்க சில விஷயங்கள்! 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.ப...
-
தம்புள்ளை: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) இலங்கையின் தம்புள்ளை மாநகரில் புத்த பிக்குகள் தலைமையில் 2000 பௌத்தர்கள் அணி திரண்டு பேரணியொன்றி...