குவைத் சனிக்கிழமை : கேரளா கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த திரு.ஸ்ரீஜேஷ் என்பவர் அவருக்கு வயது 31,குவைத்தில் கைத்தான் பகுதியில் வசிக்கும் அவர் சம்பவ அன்று உடனிருக்கும் கேரளா நண்பர்கள் தனிமையில் விட்டு வேலைக்கு சென்றப்பிறகு தூக்கு போட்டுக்கொண்டதாக அவருடன் வசிக்கும் நண்பர்கள் தெரிவித்தனர் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் அறை நண்பர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .அதன் பிறகு அவரின் சடலம் {அதல் ஜனாகிய} பிரேதம் கையோகப்படுத்தும் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளது அந்த சகோதரர் தையல் கடையில் தையலராக பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் எதனால் தூக்கு போட்டுக்கொண்டார் என்பது காரணம் என்னவென்பது தகவல் இதுவரை தெரியவில்லை .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
குவைத் ஆசியர்கள் பெரும்பாலும் அங்கம் வகிக்கும் பகுதி ஜிலீப் மற்றும் பார்வானிய ,அப்பாசியா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் ம...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
சிலப் பெண்கள் ஆண்களின் முன்னிலையில் நடமாடுவதுமில்லாமல் ஆடையை குறைத்து அவர்களின் முன்னிலையில் அதை இறக்கி,மானத்தை நான்கு செவறுக் க...
-
இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . ஒரு க...
-
1.ஆயிசு நூறு 2.காக்கை கத்தினால் தபால் வரும் 3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம் 4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில்...
-
சகோ.அப்துல் சமத் கோமா நிலையில் மீட்கப்பட்டு பார்வானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் இருக்கும் காணுகையில் உள்ளம் உருக ...
-
மனித குலத்தின் முன்மாதரியான எங்கள் நேசகர் ,அறவழி போதகர் உத்தம மாநபி, நபிகள் நாயகனார் முஹம்மது நபி {ஸல்} அவர்களை இழிவு செய்யும் ந...
-
கடந்த வியாழன் அன்று இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாக அமைப்பினை அமைத்துக்கொண்ட அமைப்பின் பிரதிநிதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வாமாக கூனிமேடு குர...