குவைத்தில் கேரளா மாநிலத்தை சார்ந்த வாலிபர் தற்கொலை செய்துக்கொண்டார் .

குவைத் சனிக்கிழமை : கேரளா கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த திரு.ஸ்ரீஜேஷ் என்பவர் அவருக்கு வயது 31,குவைத்தில் கைத்தான் பகுதியில் வசிக்கும் அவர் சம்பவ அன்று உடனிருக்கும் கேரளா நண்பர்கள் தனிமையில் விட்டு வேலைக்கு சென்றப்பிறகு தூக்கு போட்டுக்கொண்டதாக அவருடன் வசிக்கும் நண்பர்கள் தெரிவித்தனர் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் அறை நண்பர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .அதன் பிறகு அவரின் சடலம் {அதல் ஜனாகிய}  பிரேதம் கையோகப்படுத்தும் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளது அந்த சகோதரர் தையல் கடையில் தையலராக பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் எதனால் தூக்கு போட்டுக்கொண்டார் என்பது  காரணம் என்னவென்பது தகவல் இதுவரை தெரியவில்லை .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்