குவைத் சனிக்கிழமை : கேரளா கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த திரு.ஸ்ரீஜேஷ் என்பவர் அவருக்கு வயது 31,குவைத்தில் கைத்தான் பகுதியில் வசிக்கும் அவர் சம்பவ அன்று உடனிருக்கும் கேரளா நண்பர்கள் தனிமையில் விட்டு வேலைக்கு சென்றப்பிறகு தூக்கு போட்டுக்கொண்டதாக அவருடன் வசிக்கும் நண்பர்கள் தெரிவித்தனர் தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் அறை நண்பர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள் .அதன் பிறகு அவரின் சடலம் {அதல் ஜனாகிய} பிரேதம் கையோகப்படுத்தும் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகம் கையோகப்படுத்தி கொண்டு சென்றுள்ளது அந்த சகோதரர் தையல் கடையில் தையலராக பணிப்புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் எதனால் தூக்கு போட்டுக்கொண்டார் என்பது காரணம் என்னவென்பது தகவல் இதுவரை தெரியவில்லை .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
கவிஞர் இ. முபாரக் முக புத்தகத்திலிருந்து விலக முடிவு .! ஆபாசம் நிர்வாணம் அருகதையற்ற படங்கள் அவ்வப்போது வந்திருப்பதால் வெறுத்து அந...
-
மரணம் நெருங்கி விட்டால்... தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றார். 290 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று மீண்டும் அமெர...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
நேற்று ஞாயிறு 15/09 நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் படத்தை கண்டித்து கூனிமேடு TNTJ மக்கள் கோட்டகுப்பம் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தின...
-
தேர்வு எழுதிவிட்டு தேரிடோவோமா ? தேரமாட்டோமா ? நினைத்து அக சோகத்தில் மூழ்கியிருக்கும் மாணவ மாணவி பட்டாரங்கள் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு...
-
குவைத் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கே.பி.டி.சி ( குவைத் பொது போக்குவரத்து நிறுவனம் ) பேருந்து கட்டண உயர்வை உயர்த்தி அதில் பயண...