குவைத் இஸ்திக்ளால் பகுதியில் பிந்தைய வெள்ளியன்று நடைப்பெற்ற மார்க்க சிற்றுரை!




வாரம்தோரம் தொடர்ந்து நடைபெற்று வரும் மார்க்க சிற்றுரை சகோதரர் ஷர்புதீன் அவர்கள் வழங்கினார் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் உரையாற்றிய இறுதி பேருரை . அவர் நடைமுறையும் குர்-ஆன் சட்ட வழிமுறையும் பின்பற்றுமாறு வலியுறுத்திய நாயகம் அதை பேணவும்  அதன்வாறு பின்பற்றி நடக்கவும் வலியுறுத்தியதாக கூறும் இந்த சிற்றுரை கேட்கும் செவிகளுக்கும் இனிமையாக இருந்தது .

ஆண் முதல் பெண் வரை எவ்வாறு இருக்க வேண்டும் ஆண்கள் செய்ய வேண்டியவைகள் யாவை பெண்களுக்கு தேவையான இன்றியாமையான அவசியம் பற்றி விளக்கும் இந்த பேருரையை நமது சகோதரர் சுருக்கி சிற்றுரையாக வழங்கினார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்