வாரம்தோரம் தொடர்ந்து நடைபெற்று வரும் மார்க்க சிற்றுரை சகோதரர் ஷர்புதீன் அவர்கள் வழங்கினார் அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் உரையாற்றிய இறுதி பேருரை . அவர் நடைமுறையும் குர்-ஆன் சட்ட வழிமுறையும் பின்பற்றுமாறு வலியுறுத்திய நாயகம் அதை பேணவும் அதன்வாறு பின்பற்றி நடக்கவும் வலியுறுத்தியதாக கூறும் இந்த சிற்றுரை கேட்கும் செவிகளுக்கும் இனிமையாக இருந்தது .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
அக்கடிதத்தில் கூறியிருப்பது மௌலியாக (இமாமாக )இருப்பவர் அதற்கு தகுயில்லாதவர் எனவும் ,பள்ளிவாசல் நிர்வாகிகள் பாமர வாதிகள் எனவும் இஸ்லாம் சட்...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . ஒரு க...
-
1.ஆயிசு நூறு 2.காக்கை கத்தினால் தபால் வரும் 3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம் 4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில்...
-
இமாம் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது , “தௌஹீத் , இறைத் தூது , விதி , ஈமானின் கடமைகள் போன்ற விடயங்களில் நபி (ஸல்) அவ...
-
டெங்கு நோய் கொசுவால் பரவக்கூடிய தோற்று நோயாகும். இந்த நோய் தொற்றுவதனால் சீரிய சுகாதார பாதுகாப்பு இல்லாவிடில் (உயிரை துறந்திட )மரணிக்க வைக்க...
-
சிந்திக்க சில விஷயங்கள்! 1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2.ப...
-
தற்போது நடந்துக்கொண்டிருக்கும் உயிருக்கும் மேலாக மதிக்கும் எங்கள் கண்மணி நாயகம் {ஸல் }அவர்களுக்கு கேலி செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட ஆப...
-
அண்மைகாலமாக இந்தியாவில் ஊழலும் , மதவாதமும் ,வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நாம் அனைவரும் வல்லரசு ஆகுமா ? கனவைக்கண்டு வருகிறோம். ...