இறந்த கேரளா மாநிலத்தை சார்ந்த சகோதரரின் உடல் இன்று தாயகம் அனுப்பப்படுகிறது

தானாக தற்கொலை செய்துக்கொண்ட சகோதரர் ஸ்ரீஜேஷ் அவர்களின் உடல் குவைத் கண்ணூர் ஹோலி நண்பர்கள் சங்கத்தின் முயற்சியால் அனைத்து வழக்கு வேலைபாடுகளும் முடித்து எமிரேட்ஸ் விமானம் மூலம் இன்று தாயகம் அனுப்பப்படுகிறது .கடந்த சனிக்கிழமை தன்னுடைய அறையில் தற்கொலை செய்துக்கொண்ட சகோதரரின் உடல் குவைத் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகத்தால் சடலத்தை கையோகப்படுத்தி வைத்திருந்தது .இன்று காலை அல் சபாஹ் மருத்துவமனையில் 11.30மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது அதன்பிறகு இந்திய தூதரக முன்னிலையில் சவப்பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்