தானாக தற்கொலை செய்துக்கொண்ட சகோதரர் ஸ்ரீஜேஷ் அவர்களின் உடல் குவைத் கண்ணூர் ஹோலி நண்பர்கள் சங்கத்தின் முயற்சியால் அனைத்து வழக்கு வேலைபாடுகளும் முடித்து எமிரேட்ஸ் விமானம் மூலம் இன்று தாயகம் அனுப்பப்படுகிறது .கடந்த சனிக்கிழமை தன்னுடைய அறையில் தற்கொலை செய்துக்கொண்ட சகோதரரின் உடல் குவைத் தீர்ப்பு நிறைவேற்றல் அலுவலகத்தால் சடலத்தை கையோகப்படுத்தி வைத்திருந்தது .இன்று காலை அல் சபாஹ் மருத்துவமனையில் 11.30மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது அதன்பிறகு இந்திய தூதரக முன்னிலையில் சவப்பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டது .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
கடந்த மாதம் வெள்ளிக்கிழமை இந்த குத்துகை தொடர்பாக பள்ளிவாசலில் இரு சாராருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது .யார் குத்துகை விடுவது ? வழக்கு நடைபெற்...
-
இந்தியா முழுவதும் பெட்ரோலின் விலை உயர்வு ,. "பொருளாதார நெருக்கடியில் தினம் வாழ்க்கை பிசைவு !பிநிக்கே திண்டாட்டம் !திசை மாறும் தர...
-
1.ஆயிசு நூறு 2.காக்கை கத்தினால் தபால் வரும் 3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம் 4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில்...
-
கடந்த 21 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் எந்த பயங்கர வாதத்திற்கும் தொடர்பில்லை அதுவோர் விபத்தென்றே பாகிஸ்தான் அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்...
-
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணித்த சகோதரர் சாதிக் @வெத்தலை சாதிக் அவர்களின் உடல் இன்று காலை முதல் அல் சபாஹ் மருத்துவமனையி...
-
நேற்று அதிகாலை காலை சுப்ஹு தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற விபத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைப்பெற வில்லைஎனத்தகவல் வந்தாலும் தற்போதுதான் பள்ளிவா...
-
. 1 விஞ்ஞானம்- Natural Sciences 2 புவி அறிவியல் - Earth Sciences 3 கணிதம்-Mathematics 4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineerin...
-
கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போ...