இந்திய குடிமகன் போலி கடவுச்சீட்டு வைத்திருந்ததால் கைது .

குவைத் ஜிலீப் பகுதியை சார்ந்த இந்திய குடிமகன் போலி கள்ள பாஸ்போர்ட் மூலம் குவைத்திற்கு வந்துள்ளதையும் காவலர்கள் வீடு வீடாக சென்று சோதனை மேற் கொள்ளுகையில் அவர் காண்பித்த பாஸ்போர்ட் போலியானது எனவும் தெரிய வந்தது.ஆகவே போலி  பாஸ்போர்ட் வைத்திருந்த நபரை காவலர் துருவி துருவி கேட்கையில் அவர் போலி  பாஸ்போர்ட் வைத்துள்ளதை தானாக ஒப்புக்கொண்டதால் அவரை காவலர்கள் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணையை நடத்தி வருகின்றனர் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்