குவைத் தமிழோசை நடத்தும் "சங்கத்தமிழ் தங்க விழா ".!

குவைத் தமிழோசை நடத்தும் "சங்கத்தமிழ் தங்க விழா ".!

குவைத் தமிழர்களால் மிகவும் பிரபலமான கவிஞர் மன்றம் தமிழோசையாகும் .அவர்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக சேவைப்பணிகளும் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளும்  நடத்துவது வாடிக்கை . 

பிரிந்து வாழும் தமிழர்களுக்கு தங்களுடைய கவலைகளை துறந்து வாழ மாதந்தோறும் ஆறுதல் கவிதைகளை வழங்கி அவர்கள் வாழ்வில் துயர் துடைக்கும் பணிகளை மேற்கண்டு வருகின்றனர் .அதன் வரிசையிலே வெறும் தொடர்ந்து  கவிதைகளை மட்டும் தந்தால் சகிப்புத்தன்மை உண்டாகக் கூடும் என்பதால் அவ்வப்போது கலை நிகழ்சிகளை ஏற்பாடு செய்து திரை நட்சத்திரங்களையும் சிறந்த பேச்சாளர்களையும் வரவழைத்து தமிழுக்கும் தமிழனுக்கும் .நம் தமிழுக்கும் பெருமையடைய தங்களுடைய சீரியப்பணிகளை ஒரு சேவை என்ற கண்ணோட்டத்தில் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும் .

மேலும் வரும் வெள்ளிக்கிழமை (11-05-20012)அன்று  நடத்தவும்  திட்டமிட்டு நகைச்சுவையாளர்களையும் சமூக ஆர்வலரும் சிறந்த பேச்சாளருமான கவிஞர்.நந்தலாலா வர இருப்பது அவர்களின் உரையை குவைத் தமிழ் மக்களின் செவிகளில் ஒலிக்க செய்யும் விதத்தில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது அவர்களின் சிறிய தொண்டாகும் .  

ஆகவே சிந்தனையாளர்களே ,தமிழ் பித்தர்களே , இலக்கியவாதிகளே ,சமூக ஆர்வலர்களே அனைவரும்  தமிழ் ஓசையின் விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு தாழ்மையுடன்  கேட்டுக்கொள்வதாக  தமிழோசை கவிஞர் முகாம் குவைத் தெரிவித்துள்ளது .

"கலந்துக்கொண்டு இன உணர்வினை பகிர்ந்திப்போம் "!"தமிழின் நிலையை நாம் அனைவரும் ஒன்று கூடி திரண்டு நின்று சிறப்பிப்போம் ".தரணி யாவும்  தமிழை பரப்பிடுவோம் !ஒன்றிணைந்து கைக்கோர்த்து தமிழ் நிலத்தில் விதையினை நட்டிடுவோம்.
திரண்டு  வாரீர் ! ஆதரவு தாரீர் !- தகவல் சகோதரர் .விட்டுகட்டி மஸ்தான் .
தகவல் தொடர்புக்கு -(99808501,97762401,99382025)தமிழோசை நிர்வாகம் .!

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்