நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை அரசை எதிர்த்து எதிர் கண்டன சிறப்புக் கூட்டம் .



நாளை T.N.T.J அமைப்பினர் நடத்தும் இலங்கை ஜும்மா பள்ளிவாசல் சேதம் குறித்து  நடத்தப்படும் சிறப்புரை அதன் தலைவர் அஹமது ராஜா ஷரிப் .அனைவரையும் கலந்துக்கொண்டு சிறப்பிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது விருப்பமுள்ள இலங்கை மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும் . தகவல் கூத்தாநல்லூர் ஜின்னாஹ் . இடம் குவைத் மண் ஒ சல்வா உணவகம் நேரம் 6:30 இருந்து 7:30 வரை நடைப்பெறும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்