இலங்கை அரசுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ஆசாத அலி ஆவேச உரை .

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்லாமிய இந்து  புனித தளங்கள் இடிப்பதற்கு முன்பாக பௌத்த இன புத்தார் சிலைகளை அகற்ற முன் வர வேண்டும் .முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ஆசாத அலி தன சுயக்கருத்தினை தெரிவித்துள்ளார் . இதனை தடுக்க அவரால் முடியாது என்று ஒப்புக்கொண்ட உறுப்பினர் அதை உடனே தீர்வு காண வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார் .

அண்மையில் தம்புள்ள மாநகரில் இஸ்லாமிய பள்ளி வாயிலை சேதப்படுத்திய புத்த இன குலத்திற்கு அவருடைய கருத்து கேட்டதற்கு .அந்த இன வன்முறைகள் அரசால் இயக்கப்படுவதை மறைமுகமாக சொல்வடிவில் கூற பிரதிபிக்கும் வார்த்தை மறுத்து மறைத்து வருத்தம் தெரிவித்த   அசாத் அலி அதைப்பற்றி கருத்து சொல்ல மறுத்துள்ளார் .

இருப்பினும் அங்கீகரிக்கப்படாத புனித தளங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் சொன்னால் முதலில் புத்தர் சிலைகள் அகற்றப்படவேண்டும் கூறியுள்ளது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

இந்த பௌத்த இன செயலால் உலக அளவிலாக இலங்கைக்கு எதிர்ப்பு கூடிக்கொண்டே உள்ளதை பத்திரிகை வாயிலாக பல போராட்டங்கள் இஸ்லாமிய சமுதாயங்கள் செய்து வருகிறது .அதனால் இதனை அரசுவிரைந்து தீர்வு காண முன்வரவேண்டும் இன ,மத பேத , அடிப்படையில் இலாபத்தை எதிர்பார்த்து செயல்படுமானால் இலங்கை அரசு பெரும் நட்டத்தை ஏற்பட வாய்ப்புள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்