இந்தியாவின் ஏவப்பட்ட அக்னி G5 விண்கலத்தினால் உலக நாடுகள் கவலை .



இந்தியா கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்னி 5 என்ற விண்கல  ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவிசோதித்துசாதனைப்படைத்தது .இதனை அடுத்து இந்தியா விஞ்ஞானியானதிரு . மருத்துவர் விஜய்குமார்சரஸ்வத் ஊடகத்திற்கு தெரிவித்த அறிக்கையில் அது 5000 கி .மீ தூரத்தில்தாவி தாக்க கூடிய திறன் உள்ளதாக அமைத்திருப்பதாக தெரிவித்தனர் .

இந்த ஏவுகணை உருவாக்குவதற்கு காரணம் இந்திய இராணுவத்தை பலப்படுத்த நோக்கம் மட்டுமே .எந்த அட்டூழியத்திற்கும் ,எதிர்ப்போர்  தாக்குதலுக்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதை திட்டவட்டமாக இந்தியா தகவலை உலக ஊடகத்திற்கு தெரிவித்திருந்ததும் .

இதனை எதிர்த்து வல்லரசு நாடுகள் கண்டனத்தை தெரிவித்து அறிக்கையை வெளியிட்டனர் .
தற்போது விண்ணில்ஏவப்பட்டிருக்கும் அக்னி5 ஏவுகணையால் இந்தியாவின் நோக்கம் எந்த அடிப்படையில் சார்ந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளதாகவும். எதிர் வாதப்போருக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டு இதனை உருவாக்கி இருக்கக் கூடும் என்பதையும் வருத்தம் தெரிவித்தனர் .

இதனிடையில் நேற்றுமுன்தினம்சீன விஞ்ஞானிகள் பீஜைங்கில் இந்தியா சோதித்திருக்கும் விண்கலம் 5000 கி .மீதூரம் கடந்து தக்கக் கூடிய திறன் "வாயிந்தது அல்ல அதை விட 8000 கி .மீ தூரம் கடந்து தாக்கக் கூடியசக்தியும்திறன் வாய்ந்ததாக உள்ளதாக தெரிவித்தனர் .


நாடுகள் கவலை கொள்வதை தவிர்க்கும் வகையில் ஏவுகணையின் திறனை இந்திய அரசு தெரிந்தே குறைத்து கூறுகிறது’’ என்றார்.சீன தேசிய ராணுவ பல்கலைக்கழக பேராசிரியர் ஜாங் ஜாவ்ஜாங் கூறுகையில், ‘‘சீன தரவரிசை அடிப்படையில் 8,000 கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கக் கூடியது ஐசிபிஎம் ஏவுகணை. இந்தியாவின் அக்னி 5 அந்தளவு திறனை விரிவாக்கம் செய்யத்தக்கது’’ என்றார்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்