இந்தியா வல்லரசு ஆகுமுன் நல்லரசைத்தேடுவது அவசியம் .

அண்மைகாலமாக இந்தியாவில் ஊழலும் , மதவாதமும் ,வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் நாம் அனைவரும் வல்லரசு ஆகுமா ? கனவைக்கண்டு வருகிறோம். அதனால் நம்முடைய நாடு வல்லரசு ஆவதற்கு முன்பு  ஊழலற்ற நல்லரசைத்தேட வேண்டும் .

சமீபகாலமாக ஊழலுக்கு விளையப்போகும் அரசாங்கமும் ,வன்முறைக்கு ஆதரவாகும் அரசியல் இருக்கும் வரை நம்முடைய கனவு நினைவாகாது "அது கனவாகியேப்போகும் ".நல்லாட்சி செய்ய வல்லவர்கள் இல்லைநாட்டை கூறுப்போட கள்ளவர்களே உள்ளதால் கள்ளரசே ஆகுமே தவிர வல்லரசு ஆக்குவது கடினம் .

நேர்மை ,பொதுவுடைமை ,கடமைக்கானும் நேர்மையானஅரசியல் வாதிகள் முகவரியின்றி இருப்பதால் மக்கள் அவர்களை இனம் கண்டு அரசியல் களத்தில் கொண்டு வந்தால் மட்டுமே கள்ள அரசுக்கு தீர்வு காண முடியும் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்