மரண படுக்கையும் மார்க்க சடங்கும் இஸ்லாம் மார்க்கத்தின் சொற்ப்பொழிவு .

குவைத் :- கடந்த வெள்ளியன்று மதியம் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற மார்க்க சொற்ப்பொழிவு கூனிமேடு சகோதரர் ஜனாப் . அஹமத் ராஜா ஷெரிப் மார்க்க சிற்றுரையை தமிழ் பேசும் இஸ்லாமியருக்கு வழங்கினார் .

அவர் எடுத்துக்கொண்ட சிற்றுரையின் தலைப்பு மரணப்படுக்கையும் மார்க்க சடங்குகளும் ஆகும் .ஒருவர் மரணம் தருண வாயில் முத்த இறுதி சடங்கு வரை அந்த குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் ,இஸ்லாம் என்ன வலியுறுத்துகிறது என்பதை தெளிவுப்படுத்தினார் .

மேலும் மரண தருவாயில் முரணானவற்றை பின்பற்றுதல் இறுதி சடங்கு முடிந்தப்பின் துக்கம் அனுசரிப்பு போன்ற இன்றைய சமுதாயத்திற்கு தேவையான அத்துணை விளக்கங்களும் தெள்ளத் தெளிவாக தங்களுடைய உரையில் மக்களுக்கு குர் -ஆன் ,ஹதீஸ் அடிப்படையில் மிகச் சிறப்பாக உரையாற்றினார் . இந்த உரை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்