முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை செய்ய இலங்கை பிரதமர் தி .ம. திலகரத்னே திட்டம் .

தம்புள்ள பள்ளி வாசல் விவகாரத்தில் இஸ்லாமிய மக்கள் தலைவர்களை சந்தித்து முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தி .ம. திலகரத்னே இன்று தெரிவித்துள்ளார் .

இஸ்லாமிய மதத் தலைவர்களை அழைத்து பள்ளிவாசலை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்காக முதல் கட்ட ஆலோசனைக்   கூட்டம் நடத்த உள்ளதாகவும் . முஸ்லிம்களுக்கு சாதகமாக தாம் பேச உள்ளதாகவும் ஊடகச் செய்திகளுக்கு பிரதமர் தெரிவித்துள்ளார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்