தம்புள்ள பள்ளி வாசல் விவகாரத்தில் இஸ்லாமிய மக்கள் தலைவர்களை சந்தித்து முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தி .ம. திலகரத்னே இன்று தெரிவித்துள்ளார் .
இஸ்லாமிய மதத் தலைவர்களை அழைத்து பள்ளிவாசலை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்காக முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் . முஸ்லிம்களுக்கு சாதகமாக தாம் பேச உள்ளதாகவும் ஊடகச் செய்திகளுக்கு பிரதமர் தெரிவித்துள்ளார் .