விமர்சர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் ஆசிரியர் !
அவ்வபோது என்னை விழிக்க வைப்பதுமட்டுமில்லாமல் . தரும் ஆலோசனையினாலும் அரவணைப்பினாலும் தடம் புரளாமல் நேர் வழி செல்ல வழி காட்டுவதால் அவர்களுக்கு அளவு கடந்த நன்றியினை சமர்பிக்கிறேன் .மேலும் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் பிழையின்றி எழுத்துக்கள் வெளி வர முயற்சி செய்து வருகிறேன் . இந்த வலைப்பதிவு தங்களுடைய ஒத்துழைப்பை நாடுகிறது இதில் வரும் செய்திகள் எவர் மனமுவந்து தருகிறார்களோ அவர்களுடைய செய்தி மட்டும் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது . அனைவருடைய செய்திகள் வெளிட விருப்பம்தான் அனால் அவர்கள் செய்திகள் வெளியிட மறுப்பதால் செய்திகளை வெளியிடுவதில்லை.. யாருடைய எதிர்பிக்கும் எந்த வலைப்பதிவு இயங்காது இருந்தாலும் மக்கள் ஆதரவு தெரிவித்தால் அதனை பூர்த்தி செய்யும் விதமாக எழுத்துக்களை வெளியிடவும் தயங்காது .
அவ்வபோது என்னை விழிக்க வைப்பதுமட்டுமில்லாமல் . தரும் ஆலோசனையினாலும் அரவணைப்பினாலும் தடம் புரளாமல் நேர் வழி செல்ல வழி காட்டுவதால் அவர்களுக்கு அளவு கடந்த நன்றியினை சமர்பிக்கிறேன் .மேலும் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் பிழையின்றி எழுத்துக்கள் வெளி வர முயற்சி செய்து வருகிறேன் . இந்த வலைப்பதிவு தங்களுடைய ஒத்துழைப்பை நாடுகிறது இதில் வரும் செய்திகள் எவர் மனமுவந்து தருகிறார்களோ அவர்களுடைய செய்தி மட்டும் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது . அனைவருடைய செய்திகள் வெளிட விருப்பம்தான் அனால் அவர்கள் செய்திகள் வெளியிட மறுப்பதால் செய்திகளை வெளியிடுவதில்லை.. யாருடைய எதிர்பிக்கும் எந்த வலைப்பதிவு இயங்காது இருந்தாலும் மக்கள் ஆதரவு தெரிவித்தால் அதனை பூர்த்தி செய்யும் விதமாக எழுத்துக்களை வெளியிடவும் தயங்காது .