விமர்சர்களுக்கு நன்றி  தெரிவிக்கிறார்  ஆசிரியர் !

அவ்வபோது என்னை விழிக்க வைப்பதுமட்டுமில்லாமல் . தரும் ஆலோசனையினாலும் அரவணைப்பினாலும் தடம் புரளாமல் நேர் வழி செல்ல வழி காட்டுவதால்  அவர்களுக்கு  அளவு கடந்த நன்றியினை சமர்பிக்கிறேன் .மேலும் அவர்களுடைய ஆலோசனையின் பேரில் பிழையின்றி எழுத்துக்கள் வெளி வர  முயற்சி செய்து வருகிறேன் . இந்த வலைப்பதிவு தங்களுடைய   ஒத்துழைப்பை  நாடுகிறது  இதில்  வரும்  செய்திகள்  எவர்   மனமுவந்து  தருகிறார்களோ  அவர்களுடைய செய்தி  மட்டும் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது . அனைவருடைய செய்திகள் வெளிட விருப்பம்தான் அனால் அவர்கள் செய்திகள் வெளியிட மறுப்பதால் செய்திகளை வெளியிடுவதில்லை.. யாருடைய எதிர்பிக்கும் எந்த வலைப்பதிவு இயங்காது இருந்தாலும் மக்கள் ஆதரவு தெரிவித்தால் அதனை பூர்த்தி செய்யும் விதமாக எழுத்துக்களை வெளியிடவும் தயங்காது . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்