வறுமையை உருக்கும் உணர்வு!
உணர்வரியா வறுமை
வருந்தும்-பிறிந்த
உறவு !
நினைவுகள் உலுக்கி
விழிக்க எழுப்பும்
எண்ணம்!
உருக்கி இருகி...
போடும் தடை
மனது.!
திருப்பி தந்திட
பணமில்லை வாங்கிய
கடன்!
உள்ளத்தில் நிறைந்த
ஆசை ததும்பி
வழியும்!
கடன் காரனின் தொந்தரவு
எல்லளவு.!-கொள்ளாளவு
சஞ்சலங்கள்!
நெருடலின் வருடல்
அடங்காது தீண்டும்
தேகம்!
இரணத்து சல்லடையாக்கும்
மோகம் ! தடம்புரளும்
பொறுமை!
முடிவு எட்டாவரை ...
வலம் வரும்
தேடல்!
நோக்குகின்ற அந்நாள்
கிட்டாவரை உடலாகும்
ஜடம் !
இலக்கியன் .