அன்புள்ள அம்மா , எப்படி இருக்கிறீர்கள் ? நீங்களும் என்னிரு பிள்ளைகளும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் . நான் தாயகத்தை விட்டி ஐந்து மாதத்திற்குப்பிறகு தபாலை எழுதுகிறேன் , மிகுந்த ஆச்சரியத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம் . ஆனால் அதை விட இன்னொரு ஆச்சரியம் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள் என் எழுத்துக்களால் மனதை துளைத்து தங்களுக்கு இரணத்தை குடுக்கும் என்பது திண்ணம் . நீங்கள் எல்லாம் நினைத்து இருப்பீர்கள் கணவன் அழைத்தான் .. அவனுடன் சந்தோழமும் சகல செல்வ பாக்கியத்துடன் அனுபவித்துக்கொடுள்ளதாய் நான் கனவுக்கண்டுவந்ததுப்போல நீங்களும் கனவு கண்டுகொண்டு இருப்பீர்கள். அந்த கனவு கனவாகிபோச்சி என்பதை உங்களிடம் எப்படி சொல்வது ? ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துகொடுக்கம் வரை பொறுப்பு பெற்றோருக்கு கடமையாக இருக்கிறது .அதற்க்கு பின்னால் தாலி கட்டிய கணவருக்கு எல்லாம் பொறுப்பும் சேருவதுதான் உண்மை இன்றைய உலகில் நடந்துக்கொண்டு இருப்பதவும் இதுவே ..! நீங்கள் திருமணம் செய்து கொடுத்து ஐந்து வருடங்கள் ஆகிறது . இரண்டு குழந்தைகளையும் ஆவலோடு நாங்களிருவரும் பெற்றெடுத்தோம் சந்தோழமாக சென்றுக்கொண்டிருந்த எங்களுடைய குடும்ப வாழ்க்கை அனைவரும் செவி சாய்த்து கேட்கும் சங்கீதமாய் ஆகிவிட்டது . இன்முகத்தோடு விமான நிலயத்திர்க்கு வந்து வழி அனுப்பி ச்சென்றீர்கள் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
குவைத் ஆசியர்கள் பெரும்பாலும் அங்கம் வகிக்கும் பகுதி ஜிலீப் மற்றும் பார்வானிய ,அப்பாசியா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் ம...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
சிலப் பெண்கள் ஆண்களின் முன்னிலையில் நடமாடுவதுமில்லாமல் ஆடையை குறைத்து அவர்களின் முன்னிலையில் அதை இறக்கி,மானத்தை நான்கு செவறுக் க...
-
இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . ஒரு க...
-
1.ஆயிசு நூறு 2.காக்கை கத்தினால் தபால் வரும் 3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம் 4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில்...
-
சகோ.அப்துல் சமத் கோமா நிலையில் மீட்கப்பட்டு பார்வானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் இருக்கும் காணுகையில் உள்ளம் உருக ...
-
மனித குலத்தின் முன்மாதரியான எங்கள் நேசகர் ,அறவழி போதகர் உத்தம மாநபி, நபிகள் நாயகனார் முஹம்மது நபி {ஸல்} அவர்களை இழிவு செய்யும் ந...
-
கடந்த வியாழன் அன்று இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாக அமைப்பினை அமைத்துக்கொண்ட அமைப்பின் பிரதிநிதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வாமாக கூனிமேடு குர...