அன்புள்ள அம்மா , எப்படி இருக்கிறீர்கள் ? நீங்களும் என்னிரு பிள்ளைகளும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் . நான் தாயகத்தை விட்டி ஐந்து மாதத்திற்குப்பிறகு தபாலை எழுதுகிறேன் , மிகுந்த ஆச்சரியத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம் . ஆனால் அதை விட இன்னொரு ஆச்சரியம் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள் என் எழுத்துக்களால் மனதை துளைத்து தங்களுக்கு இரணத்தை குடுக்கும் என்பது திண்ணம் . நீங்கள் எல்லாம் நினைத்து இருப்பீர்கள் கணவன் அழைத்தான் .. அவனுடன் சந்தோழமும் சகல செல்வ பாக்கியத்துடன் அனுபவித்துக்கொடுள்ளதாய் நான் கனவுக்கண்டுவந்ததுப்போல நீங்களும் கனவு கண்டுகொண்டு இருப்பீர்கள். அந்த கனவு கனவாகிபோச்சி என்பதை உங்களிடம் எப்படி சொல்வது ? ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்துகொடுக்கம் வரை பொறுப்பு பெற்றோருக்கு கடமையாக இருக்கிறது .அதற்க்கு பின்னால் தாலி கட்டிய கணவருக்கு எல்லாம் பொறுப்பும் சேருவதுதான் உண்மை இன்றைய உலகில் நடந்துக்கொண்டு இருப்பதவும் இதுவே ..! நீங்கள் திருமணம் செய்து கொடுத்து ஐந்து வருடங்கள் ஆகிறது . இரண்டு குழந்தைகளையும் ஆவலோடு நாங்களிருவரும் பெற்றெடுத்தோம் சந்தோழமாக சென்றுக்கொண்டிருந்த எங்களுடைய குடும்ப வாழ்க்கை அனைவரும் செவி சாய்த்து கேட்கும் சங்கீதமாய் ஆகிவிட்டது . இன்முகத்தோடு விமான நிலயத்திர்க்கு வந்து வழி அனுப்பி ச்சென்றீர்கள் .
டாப் 10 செய்திகள்
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றார். 290 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று மீண்டும் அமெர...
-
கவிஞர் இ. முபாரக் முக புத்தகத்திலிருந்து விலக முடிவு .! ஆபாசம் நிர்வாணம் அருகதையற்ற படங்கள் அவ்வப்போது வந்திருப்பதால் வெறுத்து அந...
-
நேற்று ஞாயிறு 15/09 நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் படத்தை கண்டித்து கூனிமேடு TNTJ மக்கள் கோட்டகுப்பம் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தின...
-
மரணம் நெருங்கி விட்டால்... தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந...
-
இளைஞர்கள் தாடி வைப்பது பற்றி சில சகோதரர்கள் தாடி வைப்பதில்லை. ஏன் தாடி வைக்கவில்லை என்று கேட்டால், என் மனைவி இப்போது வைக்க வேண்டாம...
-
தேர்வு எழுதிவிட்டு தேரிடோவோமா ? தேரமாட்டோமா ? நினைத்து அக சோகத்தில் மூழ்கியிருக்கும் மாணவ மாணவி பட்டாரங்கள் மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
கோபத்தை அடக்க இஸ்லாம் கூறும் கூற்று ! தொகுத்து சேகரித்து வழங்கியவர் .சகோதரர் .ஷர்புதீன் ,கூனிமேடு மக்கள் குரல் ,குவைத் அ...
-
“அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)...