KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் இனிதே முடிந்தது இரவு 10:30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் வசூல் பற்றியும் ,கூனிமேடு தனி நபர் சிலரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது .மேலும் கூனிமேடு ஜாமியா பள்ளிக்காக மேசை வாங்கி தந்ததும் எதிர்கால சட்ட திட்டங்கள் பற்றியும் இஸ்லாமிய கடன் திட்டத்தில் இது வரை 25 நபர்கள் கலந்துக் கொண்டுள்ளதையும் ஆரம்பித்த நாட்களில் இருந்து ஊர்களால் வந்த நன் கொடைக்கான கடிதங்களும் வாசிக்கப்பட்டது .தற்போது அமைப்பின் ரீதியாக வழங்க மறுக்கப்பட்டு தனி நபர் வாயிலாக வழங்க திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது .ஆலோசகரின் திறன் வாய்ந்த ஆலோசனைப் பெயரில் சில கடிதங்கள் தவிர்க்கப்பட்டு வரும் காலங்களில் மேற் பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெறது .இதன் முழு விவரத்தை வரை ஓலை வழியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என்பதால் அந்த கடிதம் வரும் ஆவலுடன் இணையம் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நான் கடந்த ஆகஸ்டு மாதத்தில் " முஸ்லிம் பெண்களிடம் வழிப்பறி " என்ற தலைப்பில் எங்கள் ஊ...
-
கவிதை விடைக்கானும் முயற்சி..! வளர்ச்சியை வேண்டுமானாலும் முட்டுப்போடலாம் - முயற்ச்சிக்கல்ல ! முயலாதவருக்கு எளிதாகும் தோல்வி !-எ...
-
மரணம் நெருங்கி விட்டால்... தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந...
-
1.ஆயிசு நூறு 2.காக்கை கத்தினால் தபால் வரும் 3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம் 4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில்...
-
சிறு சேமிப்பு பெரும் நன்மைக்கு வழி வகுக்கும் .! சிறு சேமிப்பு .... வீட்டுக்கு...இல்லறமாகும்! .. நாட்டுக்கு ....நல்லறமாகும்! சிறு விதை...
-
குர்ஆனின் அத்தாட்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழி...
-
"நன்றி" படம் குவைத் இந்தியன் இணையதளம் . திரு ராகுல் காந்தி இன்று குவைத் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் அப்துல் லதிப் ...
-
கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பை பயின்றிட உலக தரத்திற்கேற்ப கல்விமுறையும் இஸ்லாம் வழிமுறையும்கற்றிட அறிய வாய்ப்பு !இதனை அறிந்து பயன்பெற வி...