KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் .

KEWA -வின் வெள்ளி இரவு நடைப்பெற்ற செயற்குழ ஆலோசனைக்கூட்டம் இனிதே  முடிந்தது இரவு 10:30 மணிக்கு ஆரம்பித்த  கூட்டம்  வசூல்    பற்றியும் ,கூனிமேடு தனி நபர்  சிலரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது .மேலும் கூனிமேடு ஜாமியா பள்ளிக்காக மேசை வாங்கி தந்ததும் எதிர்கால சட்ட  திட்டங்கள் பற்றியும் இஸ்லாமிய கடன்  திட்டத்தில் இது வரை 25 நபர்கள் கலந்துக் கொண்டுள்ளதையும் ஆரம்பித்த நாட்களில் இருந்து  ஊர்களால் வந்த நன் கொடைக்கான கடிதங்களும் வாசிக்கப்பட்டது .தற்போது அமைப்பின் ரீதியாக வழங்க மறுக்கப்பட்டு தனி நபர் வாயிலாக வழங்க திட்டமிட்டு  செயல் படுத்தப்பட்டது .ஆலோசகரின் திறன் வாய்ந்த ஆலோசனைப் பெயரில் சில கடிதங்கள் தவிர்க்கப்பட்டு வரும் காலங்களில் மேற் பரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது .இந்த கூட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைப்பெறது .இதன் முழு  விவரத்தை வரை ஓலை வழியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும் என்பதால் அந்த கடிதம் வரும் ஆவலுடன் இணையம் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்