கடந்த13/09 வியாழன் இரவு வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் இரவு பத்து மணிக்கு துவங்கி ஷரகு பூங்காவனத்தில் ஆரம்பித்த கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது . இத துவக்கமாக கிராத் பையானுடன் துவங்கிட்ட துணைத் தலைவர் சகோ லியாகத் அவர்கள் தொடர்ந்து பித்ரா வசூல் ,சந்தா வசூல் ,ஈத்கா பணி ,ஈத்கா திறப்பு விழா மற்றும் குர்பானி பற்றிய ஆலோசனைகளை மக்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது .இதன் பின்பு கூனிமேடு குரலுக்கும் கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கப்பட்டது . இரவு சிற்றுண்டியுடன் இக்கூட்டம் முடிவடைந்தது .இதில் நாற்ப்பது நபர்கள் கலந்துக்கொண்டனர் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
குவைத் ஆசியர்கள் பெரும்பாலும் அங்கம் வகிக்கும் பகுதி ஜிலீப் மற்றும் பார்வானிய ,அப்பாசியா போன்ற பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் ம...
-
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டு வைக்கப் படாத புனித தளங்களை இலங்கை அரசு இடித்து தள்ள வேண்டும் அரசாணையை பிறப்பித்தால். அந்த அரசு முதலில் இஸ்ல...
-
சிலப் பெண்கள் ஆண்களின் முன்னிலையில் நடமாடுவதுமில்லாமல் ஆடையை குறைத்து அவர்களின் முன்னிலையில் அதை இறக்கி,மானத்தை நான்கு செவறுக் க...
-
இன்று ஒரு வேலை செய்ய எண்ணமிட்டு அதை முடிக்க பலரிடம் அலையும் பட்சத்தில் அவர் அந்த வேலையை முடித்து தர அதற்கு உண்டான கூலியை கேட்பார் . ஒரு க...
-
1.ஆயிசு நூறு 2.காக்கை கத்தினால் தபால் வரும் 3.மழையும் வெயிலும் அடித்தால் நரிக்குக் கொண்டாட்டம் 4.கல்லாப் பட்டறை மேற்குத் திசையில்...
-
சகோ.அப்துல் சமத் கோமா நிலையில் மீட்கப்பட்டு பார்வானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் இருக்கும் காணுகையில் உள்ளம் உருக ...
-
மனித குலத்தின் முன்மாதரியான எங்கள் நேசகர் ,அறவழி போதகர் உத்தம மாநபி, நபிகள் நாயகனார் முஹம்மது நபி {ஸல்} அவர்களை இழிவு செய்யும் ந...
-
கடந்த வியாழன் அன்று இப்தார் நிகழ்ச்சியுடன் நிர்வாக அமைப்பினை அமைத்துக்கொண்ட அமைப்பின் பிரதிநிதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வாமாக கூனிமேடு குர...