கடந்த வியாழன் இரவு நடந்திட்ட கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம்

கடந்த13/09   வியாழன் இரவு வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில்   இரவு பத்து மணிக்கு துவங்கி ஷரகு பூங்காவனத்தில் ஆரம்பித்த கூனிமேடு முஸ்லிம் ஜமாத்தின் செயற்குழுக்கூட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது . இத துவக்கமாக கிராத் பையானுடன் துவங்கிட்ட துணைத் தலைவர் சகோ லியாகத் அவர்கள் தொடர்ந்து பித்ரா வசூல் ,சந்தா வசூல்  ,ஈத்கா பணி ,ஈத்கா திறப்பு விழா மற்றும் குர்பானி பற்றிய ஆலோசனைகளை மக்களிடையே கலந்தாலோசிக்கப்பட்டது .இதன் பின்பு கூனிமேடு குரலுக்கும் கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கப்பட்டது . இரவு சிற்றுண்டியுடன் இக்கூட்டம் முடிவடைந்தது .இதில் நாற்ப்பது நபர்கள் கலந்துக்கொண்டனர் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்