K.E.W.A சமூக சேவை தொண்டு அமைப்பின் இப்தார் நிகழ்ச்சியும் ,நிர்வாகம் அமைக்கும் கூட்டமும் நாளை வியாழக்கிழமை நடைப்பெறுகிறது .


குவைத்தில் K.E.W.A அமைப்பு அண்மையில் அதிரடியாக துவங்கப்பட்டது இது நாள் வரையில் அந்த அமைப்பை ஐந்த நபர்களால் நிர்வகித்து வந்த தருணத்தில் தற்போது அமைப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கமாக நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவை நாளை வியாழக்கிழமை   தெரிவிக்கப்படும் குறிப்பிட்டு  இருப்பதுடன் இதனுடன் இப்தார் நிகழ்ச்சி மாலை 5 முதல் 7 மணி வரை நடைப்பெறக்கூடுமென  அஞ்சலுக்கும் கைப்பேசி வாயிலாகவும்  கூனிமேடு குரலுக்கு அழைப்பு விடுத்து தகவலை அனுப்பப்பட்டது . 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்