கூனிமேடு தவுஹித் ஜமாத்தின் பித்ரா பணம் பொருளாக வழங்கப்பட்டது .

குவைத்தில் கூனிமேடுவை சார்ந்த  முப்பெரும் அமைப்புகள் பித்ரா வசூலில் ஈடுப்பட்டது ,தாய் ஜமாத்தாக கருதும் கூனிமேடு முஸ்லிம் ஜமாஅத் பணம் வழங்க திட்டமிட்டதால் மார்க்கத்தில் எதிரானதாகவும் முரணானதாக உள்ளதாக கூறி தங்கள் செயல்பாடுகளை பித்ரா வசூலில் ஈடுப்பட்டது .பித்ரா வசூல் செய்தும் சாதித்தது .

 ஒருப்பகுதியாக கூனிமேடுவிற்கும் அதனை உட்பட்ட கிராம ஏழைகளுக்கு பித்ரா பொருள் வழங்கும் பணி மிகவும் தீவிரமாக களத்தில் இறங்கி வழங்கப்பட்டு வெற்றிக் கண்டது .

பொருள் விநியோகம் செய்ததில் கூனிமேடு உட்பட்ட பகுதியில் ஏழைகளுக்கு என்பது பைகளும் ,ரங்கநாதப்புரம் பகுதியில் ஐந்து பைகளும் நெஷலில் இருபது பைகளும் வழங்கப்பட்டது  அதில் அரசி ,சக்கரை ,பால்,போன்ற ஒரு நாளுக்கு சமையலுக்கு தேவையான முக்கிய வாய்ந்த அத்தியவாசியப் பொருள் இணைத்து தந்ததாக கூனிமேடு மக்கள் குரல் செய்திகள் வெளியாகி உள்ளது .
வருடா வருடம் பொருள் வழங்கி முன்மாதரியாக தவுஹித் ஜமாஅத் திகழ்கிறது ..

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்