முக்கோண மருதாணியால் விபரீதமா ?வெறும் வதந்தியே ...!

கூனிமேட்டில் இருந்து  குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த தகவல் தமிழக மாநில முழுவதும் ஓரேப்பரவளாக பேசப்படுவதாகவும் இதனால் அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதாகவும் பகுதிவாரியாக பள்ளி வாயில்களில் இதை குறித்து பேசப்பட்டதாகவும் எவரும் மருதாணி உபயோகிக்க வேண்டாம் கூறவே ....!


நாளை   புனித பெருநாளை கொண்டாட ஆயுத்தமான மக்கள் மத்தியில் இந்த மருதாணி விஷயம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த உற்சாகத்தோடு கரத்தில் மருதாநியிட்டு மகிழ்ந்த மக்கள் மத்தியில் உடனடியாக கைகளை சுத்தப்படுத்தி பதற்றத்தோடு ஏதாவது ஆகிவிடுமோ என்கின்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியது இதனால் குவைத்தில் இருந்தே இது எந்த அளவுக்கு உண்மை என ஆராயந்தப்போது பல்வேறு மாவட்டம் வாரியாக முகநூல் நண்பர்களையும் ஊர் நண்பர்களையும் தொடர்புக்கொண்டு விசாரித்ததில் அந்நிய சக்தியினரால் இட்டுவிடப்பட்டதும் வெளியாகி இருக்கிறது மேலும் மற்றொரு தகவலில் சிறுக் குழந்தை மருதாணிப் பூசிவிடும் படி அடம்பிடிக்கவே ...!

மருதாணி பூசியவர்கள் மரணித்துவிட்டதாக கூறவே இது சிறுக சிறுக பரவி மாநிலம் முழுவதும் இந்த செய்தி பற்றிக்கொண்டு ஸ்தம்பிக்க வைத்தது .ஆகவே தமிழகத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும் இது ஓர் வதந்தி என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது .ஆகவே எந்த வதந்தியும் எளிதில் நம்ப விட வேண்டாம் இருப்பினும் விவேகமாக இருப்பதும் அவசியம் .
நலமுடனும் வளமுடனும் பெருநாளை கொண்டாட வாழ்த்துகளுடன் கூனிமேடுகுரல் இணையம் . 


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்