அஸ்ஸலாமு அலைக்கும் !- கவிஞர் இ .முபாரக் சார்பாகவும் கூனிமேடு குரல் இணையம் சார்பாகவும் நெஞ்சார்ந்த பெரு நாள் வாழ்த்துக்கள் .! |
மறைவழிக்கடந்து இறைவழிப் பணிந்திடவே கட்டளையாய்...
கடமைதனை மாந்தருக்கு தந்திட்ட .....இறைவன் கருணை
யருள்பெற்றிடவே மாதங்களி லொருமாதம் நண்மைக ளடைந்திடவே
அருளும் ,பாவமன்னிப்பு தேடிட்டு நரகநெருப்பை ....
மீட்டெடுத்து தர்மம் வழங்கி மகிழ்ந்திட்டு
ஏழ்மையின் வறுமையை மீட்டெடுத்து அகத்தினால்
இன்புற செய்திட்டு பசிக்கு புசிக்க செய்திட்டு
சகோதரத்துவம் பேணிட்டு சமத்துவத்தை வளர போதித்து
வளம்பெறவே நலமறியே....வாழ்க்கையில் செழிய ...
தொழுதே அழுதே பிரார்த்திப்போம் சொர்க்கத்தையடைய யோசிப்போம் !
""அருளாக வந்திறங்கியது கடமை''
அமைதியாக சென்றடைந்தது இனிமை !
"செல்வந்தனுக்கும் அறியவைத்தது பசியின்உண்மை
எளியோனுக்கும் சிறக்க வைத்தது தர்மத்தின் நன்மை "! !
"இனிய நோன்பாக ...வந்து
இனிய ரமதான் பெருநாளாக .
தந்த இறைவன் ஒருவனுக்கே ....
புகழனைத்தும் !-
------------------------------------------------------
மண்ணில் பலக் கோடி உண்டொன்றி ணைந்திடவே
மண்ணில் பலக் கோடி உண்டொன்றி ணைந்திடவே
பெருநாள் வாழ்த்துகளுடன் !
கவிஞர் இ .முபாரக் .(கூனிமேடு குரல் இணையம்).