குவைத்தில் டுவீ ட்டார் சமூக தளத்தை முடக்க வாய்ப்பு !

உலக நாடுகளில் தற்போது மிக பிரபலாமான சமூக இணையதளமாக உருவாகி செல்வாக்கை பெற்று இருப்பது டுவீட்டார் இணையதளமாகும் .தற்போது குவைத்தி நாட்டவரால் மிகவும் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த இணையதளத்தை பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது .

புனைப்பெயருடன் கூடிய அடையாளம் தெரியாத பல்வேறு நபர்கள் அந்த சமூக தளத்தை முறைகேடாக உபயோகம் செய்வதாக எழுந்த சர்ச்சையில்,. இந்த இணையதளத்திற்கு தோலை தொடர்புத்துறை சில விளக்கங்களை கேட்டு ஆவணத்தை அனுப்பி இருந்தது .அதைப் பெற்றுக்கொண்டு எந்த விளக்கத்தையும் அளிக்க முன் வராததால் .அந்த இணையதளத்தை முடக்க குவைத் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது .

ஆள் மாறாட்டம்,ஏமாற்றம் ,போன்றவற்றிற்கு தடுக்கும் தடுப்பு நடவடிக்கையை கோரிக்கையாக கேட்டுக்கொண்ட குவைத் அரசுக்கு விளக்கம் அளிக்காததால் 
முடக்கப்போவதாக மீண்டும் தகவலை அந்த இணையதள நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் அண்மையில் இதேப்போன்ற செயலினால் பாகிஸ்தானில் இந்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்