பள்ளிவாசல் மேம்பாடுப்பணித் தீவிரம் !

கூனிமேடு ஜாமியா பள்ளிவாசல் .
கூனிமேடு பள்ளிவாசல் கடந்த பதினைந்து வருடத்திற்கு முன்பாக கட்டிமுடித்தாலும் அதனை மேலும் மெருகேற்றிட அவ்வப்போது மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொண்டு நடத்திமுடிப்பதுவழக்கமாகிருந்தாலும் இம்முறை இந்தப்பள்ளி நிர்வாகப் பொறுப்பில் எவரும் இல்லாத காரணத்தால் ஊரைச் சார்ந்த இருவர் எழுச்சிக்கொண்டு சகோ.ஜானி அவர்களும் ,சகோ .ஜமீல் அவர்களின் மேற்பார்வையால் பள்ளியை மேம்படுத்தும் பணி மிகவும் மும்மரமாக ,தீவிரமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது .

ஆகவே , இப்பணியை மேலும் முடிக்க குவைத் வாழ்  ஊர் மக்களின் உதவித் தேவைப்படுவதால் நல்லுள்ளம் படைத்த கொடை வள்ளல்கள் இதனை தயவு கூர்ந்து உடனடியாக பள்ளி மேம்பாட்டினை இதன்பணிகளை செய்து முடிக்க உதவவும் .
இப்பணி பாதி வேலைப்பாடுகள் முடிந்த நிலையில் மீதமுள்ளப் பணியை வெற்றிகரமாக செய்திட சிறியக் கொடைத் தேவைப்படுவதால் இதனை அறிபவர்கள் விரைந்து உடனடித்தர வேண்டுகிறது கூனிமேடு குரல்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்