கொக்கோ கோலா ,பெப்சி ஆகிய குளிர் பானங்களில் மது கலக்கப்பட்டுள்ளது புதிய தகவல் !


இன்று உலகில் மிகவும் பிரசத்தி பெற்ற குளிர் பானங்களில் கொக்கோ கோலாவும் ,பெப்சியும் நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று அங்கம் வகித்து வருகிறது .மேலும் இதன் விற்ப்பனையில் சிகரம் வானுயர எட்டிருக்கும் சாதனை எந்த குளிர்பானத்தினாளையும் எட்டமுடியாத நிலையம் நெருங்கிட முடியாத நிலையும் அதிக வருமானமும்  இந்த நிறுவனங்கள் பெற்று பெரும் அந்தஸ்துடன் நிலைத்து நின்றுக்கொண்டிருக்கின்றன !

இந்த நிலையில் உலக நாடுகளில் வல்லரசு நாடான பிரான்ஸ் அண்மையில் இந்த குளிர் பானத்தை ஆய்வை மேற்கொண்டது.மேற்கொண்ட ஆய்வில் அதில் மது(அல்கஹோல் )கலவை சேகரித்திருப்பதை கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தி தகவலை வெளிப்படுத்தியது .ஒவ்வொரு லிட்டர் அளவு கோளுக்கும் 0௦.001 கிராம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

இந்திய நாட்டில் இதன் குளிர்பான குடிப்பழக்கம் சற்றுக்குறைந்தாலும் அரபு நாடுகளிலே தினசரி வாழ்க்கையில் அங்கம் வகித்து நிலைப்பெற்று வரும் இந்தக் குளிர்பானகள் மனிதனை நோயை உருவாக்கி உயிரை மைக்க வந்த பேராயுதமாக காட்சியளித்தாலும் அறிந்தும் பருகாதவர்களே இல்லை!பெரும்பாலும் இதனின் தாக்கம் அதிகரித்திருப்பது வேதனை அளிக்கிறது .

மேலும் சில நாட்கள் முன்பு இந்த குளிர் பானத்தினால் ஏற்ப்படும் தீமையினை சித்தரிக்கும் நோக்கமாக ஆராச்சியை மேற்கொண்டு மக்களை உணர வைக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில்  இந்த குளிர்பானத்தினால் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்  என்பதற்காக எடுத்த ஆய்வில் குரப்பட்டது ,ஒரு பெப்சி, கோலா கூடிய கண்ணாடி அல்லது சில்வர் தம்ப்ளரில் சிறுத் துண்டு இரும்பை அதில் போட்டு இரண்டு நாட்கள் கழித்துப்பார்த்தால் நாம் பருகும் இந்த குளிர்பானம் அந்த இரும்பு துண்டை எந்த அளவுக்கு அரிப்பு செய்திருக்கிறது,அறிப்புத்தன்மையுடைய சக்தி எந்த அளவுக்கு உள்ளது என்பதை  நமக்கு தெளிவாகும் உணர்த்தினார்கள் .

சகோதர ,சகோதரிகளே ,வெளிநாட்டவரால் ,அன்னியரால் உருவாக்கப்படும் குளிர்பானம் உடலுக்கு ஊட்ட சத்தோ .புரோத்த சத்த,அளிக்காது மாறாக உடலை கெடுத்து மண்ணறைக்குதான் அது கொண்டு செல்லும் ,இயற்கையாக பூமியில் விளையும் தர்பூசணி ,இளநீர் ,நுங்கு ,போன்ற காய்கனிகலாலான இயற்கை மரத்தின் குளிர்பானம் நமக்கு நீண்ட ஆயுளைத் தந்து வாழ வைக்கும் .  

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்