பிரணாப் முகர்ஜி 13 வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்க உள்ளார் .

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைப்பெற்ற குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சராக இருந்த திரு.பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகவும் பெரும்பான்மை காட்சி ஆதரவினாலும் தனக்கு எதிராக போட்டியிட்ட பழங்குடி மக்கள் இனத்தவரும் லோக் சபாஹ் நிர்வாகியுமான திரு. சக்மாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார் , பிரணாப் எடுத்த வாக்குகள் மொத்தம் 558,௦௦௦ சக்மா பெற்ற மொத்த வாக்கு 239,966 ஆகும் .ஆகவே அவரைவிடை பாதியளவில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவராக பிரணாப் அவர்கள் அமர இருக்கிறார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்