கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடைப்பெற்ற குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சராக இருந்த திரு.பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாகவும் பெரும்பான்மை காட்சி ஆதரவினாலும் தனக்கு எதிராக போட்டியிட்ட பழங்குடி மக்கள் இனத்தவரும் லோக் சபாஹ் நிர்வாகியுமான திரு. சக்மாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார் , பிரணாப் எடுத்த வாக்குகள் மொத்தம் 558,௦௦௦ சக்மா பெற்ற மொத்த வாக்கு 239,966 ஆகும் .ஆகவே அவரைவிடை பாதியளவில் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதால் குடியரசுத் தலைவராக பிரணாப் அவர்கள் அமர இருக்கிறார் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
அண்மைகாலமாக கூனிமேட்டில் பாரத ஸ்டேட் வங்கி மட்டும் இருந்துக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கி தங்களுடைய வங்கி நிறுவனத்தை அற...
-
கவிஞர் இ. முபாரக் முக புத்தகத்திலிருந்து விலக முடிவு .! ஆபாசம் நிர்வாணம் அருகதையற்ற படங்கள் அவ்வப்போது வந்திருப்பதால் வெறுத்து அந...
-
மரணம் நெருங்கி விட்டால்... தனக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ, மற்றவர்களுக்கு எப்போது மரணம் வரும் என்பதையோ எந்த மனிதராலும் முன்னரே அறிந...
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றார். 290 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று மீண்டும் அமெர...
-
பெருநாள் தொழுகையின் அவசியம்: பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம்...
-
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய அலுவலக கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்து விதமான மக்கள் சேவை மையங்களின் தொலைப்பேசி குறிப்புகள் தங்களுக்கு தேவ...
-
நேற்று ஞாயிறு 15/09 நபிகள் நாயகத்தை சித்தரிக்கும் படத்தை கண்டித்து கூனிமேடு TNTJ மக்கள் கோட்டகுப்பம் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தின...
-
குவைத் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கே.பி.டி.சி ( குவைத் பொது போக்குவரத்து நிறுவனம் ) பேருந்து கட்டண உயர்வை உயர்த்தி அதில் பயண...
-
இடது புறம் சொல்வல்லார் மையத்தில் வையாபுரி ,அனுமோகன் மற்றும் இவர்களுடம் வலதுபுறம் சகோ .சாதிக் . வந்த கூட்டத்தின் ஒருப்பகுதி . ...