குவைத்தில் ! காதிம் உரிமையாளர் விசா மாற்றும் சட்டம் அமலாக்கப்பட்டது !


குவைத் உரிமையாளர் விசாக்களில் பணத்தை தந்து அனுமதியற்ற விசாவான அவ்விசா முறையை கவனத்தில் கொண்ட அரசு இதனை தவ்டுக்கவும் மேலும் இதுப்போன்ற தவறுகளில் ஈடுபடாதவாறு தவிர்க்கவும் போட்ட திட்டமே இந்த உரிமையாளர் விசா மற்றம் சட்டம் அண்மையில் அனைத்து பகுதிகளில் கடும் சோதனையில் பிடிக்கப்பட்டு நாடு கடத்தி வருகின்ற நிலையில் அரசு அறிவித்த தேதியில் ஜூன் இருபதாம் தேதி சட்டத்தை அமலாக்கியது . 

இதனால் காதிமில் உள்ள நபர்கள் அரசு கோரியிருந்த சட்ட விதிகளுக்குப்படி மாற்றம் செய்யப்படும் .ஆகவே இதனை வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்கள் இந்த அரசு சலுகையில் மாற்றம் செய்துக் கொள்ளலாம் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்