முறையான ஆவணம் சோதனைப்பிறகு வருகை விசா அனுமதிக்கப்படுமென குடியேற்றம் விவாகாரத்துறை முடிவு.

குவைத்தில் வருகை (விசிட் ) விசா வேண்டுதலுக்கு முறையான சோதனையின் பிறகு வழங்க குடியேற்றம் விவகாரத்துறை  முடிவு .

அண்மைகாலமாக வருகை விசாவில் பல முறைகேடுகள் நடந்து வருவதினால் இந்த விவாகரத்தை கவனத்தில் கொண்ட குடியேற்றம் துறை விசா வழங்க சில நிபந்தனைகளை விதிக்க முடிவெடுத்துள்ளது .

ஸ்பொன்சர் (உரிமையாளர் )அவர்களின் முறையான ஆவணத்தை சரிப்பார்த்து வழங்கப்போவதாக ஊடகமான அரபு நாளிதழுக்கு செய்தியினை அரசாங்கம் வழங்கியுள்ளது .

வருகை விசாவால் பல முறைகேடுகளை தவிர்க்கவும் சட்ட விரோதமான செயல்களிலிருந்து மீட்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு இருப்பதாக அந்த நாளிதழுக்கு தகவல் வழங்கியுள்ளது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்