குவைத்தில் 60 வாகன எண்கள் தட்டுகள் முடக்கம்.



குவைத் சுவைக் பகுதியில் அரசுடைய வாகன நிறுத்தத்தில் அனுமதியின்றி நிறுத்திய 60 வாகனங்களை நேற்று அப்பகுதி போக்குவரத்துத் துறையினரால் வாகன எண்கள் தட்டுகளை திடீரென்று காவல் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. 

குவைத் சுவைக் ஆஸ்மா கவர்னரேட்டுக்கு(கவர்னருக்கு ) சொந்தமான இடத்தில் அனுமதியில்லாமல் பல வாகனங்கள் நிறுத்தி வருவதை கவனத்தில் கொண்ட கவர்னருடைய  உயர் அதிகாரி போக்குவரத்துத் துறையினிரிடம் புகார் அளித்ததாலும் .அரசு வாகனம் நிறுத்தத்திற்கு   இடையுறாக இருப்பதாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் காவல்துறையினரால் வாகன எண்கள் தட்டுகளை  கைப்பற்றி நடவடிக்கைகள் எடுத்துவருகிறது இதில் பெரும்பாலும் வெளி நாட்டை சார்ந்தவர்களின் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்