குவைத்தில் பொங்கு தமிழ் இலக்கிய மன்றம் குழாம் நடத்தும் இலக்கிய சோலை சொற்பொழிவு நிகழ்ச்சி எதிர்வரும் வியாழன் அன்று மாலை 5.00மணிக்கு பிந்தாஸ் அரங்கில் நடைப்பெற உள்ளது .
குவைத்தில் பல்வேறு கிளை தமிழ் மன்றங்கள் இருந்தாலும் தனித்து சொல்லும் தனிப்பெருமை இந்த பொங்குத்தமிழ் மன்றத்திர்காகும் . சாதியினரி தமிழ் நீதியை தேடும் இந்த அமைப்பு குவைத் வாழ் மக்களின் உள்ளத்திலே நிங்கா குடிப் பெயர்ந்து வருகிறது . இந்த மன்றத்தில் மூத்த இலக்கிய ஆர்வாளர்களும், கவிஞர்களும் ,அங்கம் வகிப்பதுதான் தமிழ் உணர்வில் எங்கும் சங்கம் வகிக்கிறது .
குறிப்பிட்ட நாட்களில் அதன் வளர்ச்சியை பெற்றிருக்கும் இந்த தமிழ் ஆலமரம் இலக்கிய விழா விழுதுகளை அவ்வப்போது எடுப்பதால் தமிழருக்கு என்று நிழல் தரும் குடையாக திகழ்கிறது .