கடந்த வெள்ளியன்று நடந்த இஸ்திக்லாளில் மார்க்க பாயான்


18குவைத்:-திங்கள்கிழமை -கடந்த வெள்ளிக்கிழமை நெல்லிக்குப்பத்தை சார்ந்த சகோதரர் உசேன் பாபு அவர்களால் மார்க்க சொற்பொழிவு நடாந்தது .அவர் சிற்றுரை ஆற்றுகையில் குழந்தை வளர்ப்பு பற்றி தாய்மார்களுக்கு உள்ள கடமையை இஸ்லாம் வலியுறுத்துவதை விளக்கினார் . ஒருக்குழந்தை வளர்ப்பது ஒவ்வொரு தாய்க்கும் கடமையைப்போன்று... அது இஸ்லாத்துடைய மார்க்க சட்டத்திற்கு உட்பட்டு வளர்த்தால் அக்குழந்தை ஒழுக்கமுடையதாகவும் மார்க்க பற்று உள்ளவர்களாக உருவாகுவார்கள் ஆகவே இதற்கு முக்கிய கடமைகலிள் தீன்னுடைய கல்வி இன்றியாமையானதாகும்.மேலும் குழந்தை பராமரிக்க இஸ்லாம் கூறும் விளக்கங்கலும் விளக்கினார்.

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்