பெரும்பலூர் அருகே உள்ள ஒரு கிராமமான விஸ்வக்குடி அக்கிராமத்திலிருந்து வெளிநாடுகளில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் அவ்வூருக்கு நன்மை செய்யும் விதத்தில் ஏழை எளியோர் பயன் பெறுகின்ற வகையில் அவ்வூர் இளைய சமுதாயம் ஒரு அமைப்பை பகுதி வாரியாக அவர்கள் வாழும் அந்த நாட்டில் கிளைகளாக உருவாக்கி செயல்பட திட்டமிட்டுள்ளனர் .மேலும் அந்த அமைப்பு இந்த குவைத் நாட்டில் மக்கள் பணியில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அந்த இளைய சகோதரர்கள் அமைப்பை உருவாக்க முடிவு செய்து துவக்க நாளாக அன்று மாலை திட்டமிட்டுள்ளனர் .ஆகவே சமீப நாட்களாக இவ்வலைப்பதிவு ஆசிரியரிடம் மேற்கொண்ட ஆலோசனைகள் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்ததால் அவர்கள் இந்த அமைப்பை உருவாகும் தருணத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துக்கொண்டு வழி நடத்துமாறு கேட்டுக்கொண்டதால் ஆசிரியர் கலந்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் .
பெரும்பலூர் அருகே உள்ள ஒரு கிராமமான விஸ்வக்குடி அக்கிராமத்திலிருந்து வெளிநாடுகளில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் அவ்வூருக்கு நன்மை செய்யும் விதத்தில் ஏழை எளியோர் பயன் பெறுகின்ற வகையில் அவ்வூர் இளைய சமுதாயம் ஒரு அமைப்பை பகுதி வாரியாக அவர்கள் வாழும் அந்த நாட்டில் கிளைகளாக உருவாக்கி செயல்பட திட்டமிட்டுள்ளனர் .மேலும் அந்த அமைப்பு இந்த குவைத் நாட்டில் மக்கள் பணியில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அந்த இளைய சகோதரர்கள் அமைப்பை உருவாக்க முடிவு செய்து துவக்க நாளாக அன்று மாலை திட்டமிட்டுள்ளனர் .ஆகவே சமீப நாட்களாக இவ்வலைப்பதிவு ஆசிரியரிடம் மேற்கொண்ட ஆலோசனைகள் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்ததால் அவர்கள் இந்த அமைப்பை உருவாகும் தருணத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துக்கொண்டு வழி நடத்துமாறு கேட்டுக்கொண்டதால் ஆசிரியர் கலந்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் .
டாப் 10 செய்திகள்
-
பசியோடு வாடும் ஏழையை கண்டு வருந்தாமல் வயிறுத் ததும்ப உண்டு பசியைக் போக்கி கொள்பவன் மறந்து ஏப்பமிடுவான் ! இருப்பதை க...
-
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் ! </body> An Initiative of Liberty I...
-
கூனிமேட்டில் இருந்து குவைத் நேரம் பனிரெண்டிருக்கும் கைப்பேசி ஒலி உரக்க ஒலித்திடவே தாயக என்னென்று பதறி எடுத்து பேசுகையில் அங்கிருந்து வந்த த...
-
கடனாளியாக்கிய தீபாவளி ! பழமையை எரித்திடும் நெருப்பு ! புதுமையை ஏந்திடும் சிறப்பு! வேற்றுமையை வெடித்திடும் பட்டாசு ! வண்ண ஆடைகோலோடானது புத்...
-
மக்கள் கருத்து ஏற்றம் ! குறைந்த ஒற்றுமை ! நிலவும் வேற்றுமை !இணைந்து செயல் பட வேண்டி விரும்பும் நல் உள்ளங்களின் நற் கருத்துக்கள் ! அன்பார்...
-
இனிய மாதம் புனிதத்தை விளக்கும் கணித நாட்கள் முப்பதேயாகும் ! கிடைக்கும் பலனோ எண்ணிலடங்காதவை செய்யும் கடமையோ சொல்லில் அடங்குபவை ! ...
-
நபிகள் நாயகமும் மக்கத்து குறைஷிகளும் ....... “ இதுவரை கேட்டிராத பேச்சையல்லவா நான் கேட்டேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது கவிதையும் அல்...
-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே ...
-
கெட்ட எண்ணங்கள் يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا ...