இவ்வலைப்பதிவு ஆசிரியரை வரும் வெள்ளிக்கிழமை விஸ்வக்குடியினர் புதிய அமைப்பு துவக்க விழாவுக்கு சிறப்பு பேச்சாளராக அழைப்பு .!

பெரும்பலூர் அருகே உள்ள ஒரு கிராமமான விஸ்வக்குடி அக்கிராமத்திலிருந்து வெளிநாடுகளில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர் அவ்வூருக்கு நன்மை செய்யும் விதத்தில் ஏழை எளியோர் பயன் பெறுகின்ற வகையில் அவ்வூர் இளைய சமுதாயம் ஒரு அமைப்பை பகுதி வாரியாக அவர்கள் வாழும் அந்த நாட்டில் கிளைகளாக உருவாக்கி செயல்பட திட்டமிட்டுள்ளனர் .மேலும் அந்த அமைப்பு இந்த குவைத் நாட்டில் மக்கள் பணியில் மும்முரமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற  நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அந்த இளைய சகோதரர்கள் அமைப்பை உருவாக்க முடிவு செய்து துவக்க நாளாக அன்று மாலை திட்டமிட்டுள்ளனர் .ஆகவே சமீப நாட்களாக இவ்வலைப்பதிவு ஆசிரியரிடம் மேற்கொண்ட ஆலோசனைகள் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் அமைந்ததால் அவர்கள் இந்த அமைப்பை உருவாகும் தருணத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துக்கொண்டு வழி நடத்துமாறு கேட்டுக்கொண்டதால் ஆசிரியர் கலந்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் .

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்