அண்மையில் மயிலாடுதுறை பாபா நாசத்தை சார்ந்த சகோதரருக்கு பின்தொடர்ந்து தற்போது மேலும் ஒருவருக்கு இணையதளம் ரத்த தானத்தை ஏற்பாடு செய்து வழங்கியது . காட்டுமன்னாற்குடியை சார்ந்த சகோதரர் அஹமது அப்பாஸ் வயது ௫௦ சுமார் பதினைந்து வருட காலமாக குவைத்தி வீட்டில் பணிப்புரிந்து வருகிறார் சகோதரார் தாயகம் திரும்பி ஒரு மாதம் கடந்த நிலையில் உடல் சீரின்றியாகியதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .

அதற்கு முன்பு ஓர் கூனிமேடு அமைப்பை அணுகி கேட்டதற்கு தற்போது முடியாது கூறி மறுத்தது .இருந்தாலும்ம்கால அவசியத்தினால் உடனடியா ரத்தம் வழங்க வேண்டும் கூறிய உடன் தமிழ் நாடு தவுஹித் ஜமாஅத் குவைத் மண்டலத்திற்கு உதவியை நாடியது அவர்கள் கைப்பேசி வாயிலாக பரிந்துரைக்கப்பட்டதுடன் அன்றைக்க கூனிமேடு இணையத்தளத்தினால் மக்களை கூட்டி இரத்தம் வழங்கியது மேலும் பிளடே லெட்ஸ் வகையான இரத்தத்தில் நீர் சுரப்பி குறைவானதால் இரத்த வந்கியாலர்களே வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
சிகிச்சை முடிந்து சகோ.அப்பாஸ் நலமாக உள்ளார் .ஒரு வாரம் காலமாக எந்த தொடர்பும் இல்லாமல் மிகவும் அவதிக்கு தள்ளிவிட்ட தகவலை மிகவும் அதிர்ச்சியை அளித்தது அவருடைய நிலை எந்நிலையில் உள்ளது அறியாத பட்சத்தில் கூனிமேடு அன்பர்களும் குவைத் TNTJ அமைன்னரும் கைப்பேசி மீது கைப்பேசியடித்து இணையதளத்திற்கு நலம் விசாரித்தார்கள் மருத்துவமனைக்கு சென்றும் பலனில்லாமல் வீடு திரும்பியதால் கவலையில் ஆழ்ந்த இணையம் மறுநாள் பரிந்துரையின் பெயரில் கண்டு மகிழ்ந்தது .தற்போது அவர் நலமோடு உள்ளார் .இரத்தம் வழங்கிய அனைவருக்கும் நன்றியை சமர்பித்தார் .