வெள்ளிக் கிழமை 21/09அன்று இரவு நடந்த கண்டனக் கூட்டம்.


கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரியாக ஒன்பது மணிக்கு துவக்கப்பட்ட குவைத் வாழ் கூனிமேடு மக்களின் கண்டனக் கூட்டம். தங்களின் சொற்ப்பொழிவு கண்டனத்தை கண்டனங்களாக எழுச்சி உரைகளை அயோக்கிய யூதர்களை நோக்கி ஏவுகணைகளாக விட்டனர் .

இந்த கூட்டத்தை துவக்கிய சகோ .ஷர்புதீன் அவர்கள் கூட்டத்தின் தொகுப்பாளராக சகோ .ஷாஜஹான் தொகுக்க ஆரம்ப கண்டனத்தை மௌலான மௌலவி இஷாக் மன்பஈ துவக்கி வைக்க இவரைத்  தொடர்ந்து சகோ .ராஜா ஷரிப் ,கவிஞர் இ .முபாரக் ,அமானுல்லாஹ் , அன்வர் ,முபாரக் அலி ,லியாகத் ஹலீம் , லியாகத் ஹை, அப்துல் ஹலீம் ,மற்றும் முடிவுரை ஜனாப் .அப்துல்லாஹ் அவர்களோடு முடிந்த இக்கூட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கலந்துக் கொண்டனர் .

வந்த அனைவருக்கும் இரவு உணவை ஏற்பாடு செய்து முடித்துக்கொண்டனர் .இந்த கூட்டத்தின் சேவைப் பணியில் சகோ.,ரியாஸ், ஷவுகத் அலி ,முபாரக் அலி , மற்றும் பலர் தன்னார்வுதொண்டு செய்தது குறிப்பிடத்தக்கது 


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்