நடந்து முடிந்த பத்து மட்டும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்வாகிய அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து அவர்கள் தெரிவித்திருப்பதாவது நலிந்த குடம்பத்தை சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அதுவும் தகுந்த ஆதாரங்களோடு வழங்கினால் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் .
மேலும் கூனிமேட்டில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகிய தாரிப் அலிக்கும் அதற்கு அடுத்தப்படியாக வந்த காமேஸ்வரனுக்கும் ஒரே குடம்பத்தை சார்ந்த
இவன்( kewa )அமைப்பு குவைத் .
மேலும் கூனிமேட்டில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகிய தாரிப் அலிக்கும் அதற்கு அடுத்தப்படியாக வந்த காமேஸ்வரனுக்கும் ஒரே குடம்பத்தை சார்ந்த
அதேப்போல இந்த மாணவர்கள் வெற்றிப்பெறச் செய்த பள்ளிகளுக்கும் , அப்பள்ளிகளில் தோயாது உழைத்து கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும் எங்களுடைய பாராட்டுதலும் ,வாழ்த்துகளும் இத்தருணத்தி சொல்லிக்கொள்ள விரும்புகிறோம் .
மேலும் கீழே இணைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளை படித்து தங்களுடைய ஆலோசனைகளை வழங்கமாறு கேட்டுக்கொள்கிறோம்.
படத்தை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும். |
படத்தை பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும். |