கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைஞர்கள் நடத்திய மட்டைபந்து போட்டி !


கூனிமேடு பஞ்சாயத் போர்டு இளைனர்களால் அவ்வப்போது மட்டைப்பந்து போட்டி நடத்துவதுண்டு ,இவ்வாண்டு பஞ்சாயத் போர்டு அணிக்கு அணித் தலைவர் ஜப்பாரியும் எ அணி சார்பாக இக்பாலும் இணைந்து சக வீரர்களின் ஒப்புதலின் பேரில் கோப்பையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .
இந்த போட்டியில் கூநிமேட்டை சார்ந்த அணிகல்  மட்டும் ஐந்துக்கு மேற்பட்டதாகும் மேலும் செட்டிநகர் அனுமந்தை, மரக்காணம் ,புதுவை ,போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின .!

தொடர்ந்து இரு வாரங்களாக நடைபெற்று வரும் விறுவிறுப்பான  இந்த போட்டியில் பங்கேற்ற அத்துணை அணிகளும் இறுதி போட்டியில் கலந்துக்கொள்ள வாய்ப்பினை பெறவில்லை தகுதியை இழந்ததால் இறுதிப்போட்டிக்கு  பஞ்சாயத்போர்டு அணியும் ,அனுமந்தை அணியும் மோதிக்கொண்டதில் கூனிமேடு அணி வீரர்கள் சொற்ப ரன்கள் அடித்து வெளியேறினர் .மிக சிறப்பாக விளையாடிய அனுமந்தை அணி தங்களை எதிர்த்து விளையாடிய அத்தனை அணிகளையும் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது .

இவ்வளவு பெரிய ஊர் கருதும் கூநிமெட்டில் விளையாட்டில் கூட ஒற்றுமையின்மை நினைக்கியைலே வருத்தமளிக்கிறது .ஊருக்கு ஆறு ,ஏழு அணிகள் உள்ளன !அதை தவிர்த்து ஒன்றுக்கூடி கூனிமேட்டிற்கு என்று ஒரு அணியை மதச்சார்பற்று உருவாக்கி விளையாடினால் மட்டுமே சிறக்கும் வலுவான ஒரு அணிகளை உருவாக்கவும் முடியும் அதை தவிர்த்து மதத்திர்கேற்ப அணிகல உருவாக்கி பிரித்துக்கொண்டால் தோல்வியை தழுவது உறுதி !

ஒன்றுக்கூடுவோம் மதத்தில் இல்லை !விளையாட்டிலாவது !

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்