மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு !


+2,10 ஆம் வகுப்பில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று இருக்கும் கூநிமேட்டை சார்ந்த மாணவர்களுக்கு ஊக்கவிக்கும் வகையில் சான்றிதழ் மற்றும் கேடையம் வழங்க கூனிமேடு குரல் திட்டமிட்டுள்ளது.!அதற்காக இந்த இணைய தளத்தின் கண்ணோட்டத்திலிருந்து தப்பிய மாணவர்களை சேகரிக்க அண்மையில் ஓர் அறிக்கையில் செய்தியாக கூனிமேடு குரல் வெளியிட்டது .அதில் எவரும் முன்வந்து தான் எடுத்த மதிப்பெண் சமர்பிக்க வரவில்லை ஆகவே கொடுக்க நினைத்த நிர்ணயித்த காலம் நெருங்குகையில் .

மேலும் ஒருமுறை நினைவுப்பத்த முயற்சியாக இறுதி கால கேடு ,மற்றும் அவகாசத்தை இந்த அறிக்கியின் மூலம் சமர்பிக்கிறோம் . ஆகவே ஏற்கனவே அறிவித்திருந்தும் ,அறிவிப்பனை அறிந்து தெரிவித்தும் ,தெரிவிக்காமல் மெத்தன போக்குடன் செயல்படும் சகோதரர்கள் ,புதைந்துள்ள மாணவர்களை ,தோண்டி எடுத்து அவர்களின் வளர்ச்சிக்கும் ,மேலும் நல்ல மதிப்பெண் பெற ஊக்கவிக்க வரவேற்கிறோம் .இதற்கான இறுதி அவகாசம் வரும் செவ்வாய் அன்று நிர்ணயித்திருந்ததை  முடிவடைகிறது ,ஆகவே மாணவர்களுக்கு உதவும் நோக்கில் கண்டெடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது .

இறுதி வாய்ப்பினை நழுவவிட்டு ,வசைப்பாடி திரியாமால் ,விழிப்போடு இருந்து சமர்பித்து முக்கியஸ்தர்களின் கரத்தோடு பாராட்டு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .


டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்